இலங்கை

எகிறிய தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு...

Read moreDetails

Tamilmirror Online || உருவளி ஆலயத்துக்கு சாமி கும்பிட வந்த சிறுத்தை

எஸ்.சதீஸ் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை உருவளி தோட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் சிறுத்தை புலி ஒன்று உயிருடன் சிக்கியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்...

Read moreDetails

ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தாகும் RAW நகர்வு..! விடுதலைப் புலிகளை இலக்கு வைத்த இந்தியா

தாவூத் இப்ராஹிமின் 'சிண்டிகேட்' என்ற அமைப்பு தென்னிந்தியா வழியாக போதைப் பொருட்களை கடத்துவதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்  இந்தியாவின் பலவீனத்தை காட்டுகிறது என இராணுவ...

Read moreDetails

கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவியவர் யாழில் கைது

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாணம் மாவட்ட...

Read moreDetails

இந்திய தலைநகரை உலுக்கிய கார் வெடிப்பு..! அதிர்ச்சியில் மோடி அரசு: நேரில் கண்டவரின் வாக்குமூலம்

டெல்லி செங்கோட்டைக்கு அருகே நேற்று (10) மாலை கார் ஒன்று தீப்பற்றி வெடித்ததில் 13 பேர் பலியாகியதான இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  அத்துடன், இந்த சம்பவத்தில் 24...

Read moreDetails

Tamilmirror Online || டில்லி வெடிப்பு; பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

டில்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 40 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  ...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை முடிவதற்கு முன்னதாகவே மதிப்பீடு! வெளியான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைகள் முடிவதற்கு முன்னதாகவே மதிப்பீட்டு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, 2025 உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் காலதாமதம் இல்லாமல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...

Read moreDetails

Tamilmirror Online || தென் கொரியாவில் இலங்கையர் இருவர் மரணம்

தென் கொரியாவின் தெற்கு கியோங்சாங்கில் உள்ள கோசியோங் கவுண்டியில் உள்ள ஒரு  மீன் பண்ணையில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் இரண்டு இலங்கையர்கள்...

Read moreDetails

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு! யாழில் சிக்கிய மற்றுமொரு சந்தேகநபர்

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த...

Read moreDetails

Tamilmirror Online || முன்னாள் பணிப்பாளர் சடலமாக மீட்பு

மன்னார்-யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 668 of 1634 1 667 668 669 1,634

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.