இலங்கை

குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் ஐந்து கோடி ரூபாய்.! செல்வம் எம்பி அதிரடி

தனது பெயருக்கும் ,கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய வகையிலும், அரசியலில் இருந்து ஒதுக்கக் கூடிய வகையிலும், இணைய ஊடகங்கள் ஊடாக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள நடராஜா பெஞ்சமின்...

Read moreDetails

Tamilmirror Online || ’வடக்கில் உள்ளோரும் உலகை காண வேண்டும்’

தெற்கைப்போன்று வடக்கிற்கும் சமனான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுங்கள் தெற்கில் உள்ளோர் காணும் அதே உலகத்தை, அதே உலகியல் அனுபவத்துக்கான வாய்ப்பை வடக்கில் உள்ளோரும் பெறுவது தான்...

Read moreDetails

Tamilmirror Online || “வீதியில் நிற்பவர்களை சந்திக்க தயாரில்லை”

  நிதர்ஷன் வினோத் முறையான முன்னறிவிப்பு இன்றி தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என சுட்டிக்காட்டிய முதல்வர்...

Read moreDetails

மனிதனின் ஆயுளை அதிகரிக்கும் ஒரே ஒரு மாத்திரை! வெளிநாடொன்றின் அசாத்திய கண்டுபிடிப்பு

மனிதனின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய மாத்திரை ஒன்றை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லான்வி பயோசயன்சஸ் (Longevity...

Read moreDetails

Tamilmirror Online || டாக்டரில் இருந்து பயங்கரவாதி வரை: யார்? இந்த முகமது உமர்

புதுடெல்லி செங்கோட்டை அருகே திங்கட்கிழமை (10)  கார் வெடித்த சம்பவத்தில் 9 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...

Read moreDetails

ஐபிசி தமிழின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு ஜனாதிபதி ஊடக விருது!

தொலைக்காட்சிப் பிரிவில் வருடத்தின் சிறந்த தமிழ் மொழிமூல நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான விருதை ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப்பிரிவு முகாமையாளர் சர்மிலா வினோதினி பெற்றுள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான...

Read moreDetails

Tamilmirror Online || மர்ம உறுப்பில் கட்டி கணவனை தொங்க விட்ட பெண்

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா இந்திராநகர் கிராமத்தை சேர்ந்தவர் வீரண்ணா (வயது 44). இவரது மனைவி சிவம்மா. இவர்களுக்கு...

Read moreDetails

20 வீரர்களுடன் வெடித்து சிதறிய வெளிநாட்டு இராணுவ விமானம்!

துருக்கிய சி-130 ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்தபோது விமானத்தில் பணியாளர்கள் உட்பட 20 ராணுவ...

Read moreDetails

பரீட்சை நிலையத்தின் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த மாணவி

உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவி ஒருவர் இன்று மதியம் கல்லூரியின் மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பம்பலப்பிட்டி பொலிஸார்...

Read moreDetails

Tamilmirror Online || யாழில் உள்ளக விளையாட்டரங்கு

  யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்   சமர்ப்பித்துள்ள யோசனைக்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்...

Read moreDetails
Page 666 of 1634 1 665 666 667 1,634

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.