இலங்கை

200 ரூபாய்க்கு எதிர்ப்பு வெளியிட்ட நாமலின் மிகப்பெரும் மோசடி! அடுத்தடுத்து வெளிவரும் தரவுகள்

அரசாங்கத்திடம் இருந்து 200 ரூபாயும் மற்றும் கம்பனிகளிடம் இருந்து 200 ரூபாயும் என மொத்தம் 400 ரூபாய் பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்பு இந்த வரவு செலவு...

Read moreDetails

Tamilmirror Online || திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டது

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டடப்பட்டு வரும் விகாரையில் நேற்றிரவு (16) பிக்குகளால் அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர் சிலை கடும் எதிர்ப்பால் உடனடியாக அங்கிருந்து...

Read moreDetails

அரச, கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள் : இன்று வரும் சுற்றறிக்கை

அனைத்து அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.தொன்...

Read moreDetails

கடலில் கவிழ்ந்த சிறிய படகு: சட்டவிரோத நுழைவு முயற்சியின் போது 4 பேர் பலி

அமெரிக்காவின் சான் டியாகோ அருகே நடந்த படகு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்பீரியல் கடற்கரை பகுதியில் சிறிய ரக படகு ஒன்று கடலில் கவிழ்ந்து, 4...

Read moreDetails

Tamilmirror Online || பிரதமர் தலைமையில் பொப்பி மலர் தினம்

ஆயுதப்படை நினைவு மற்றும் பொப்பி மலர் தினம்  கொழும்பு விஹார மகா தேவி பூங்காவில் அமைந்துள்ள முதல் மற்றும் இரண்டாம் உலகப்...

Read moreDetails

யாழில் குடும்பங்களை சீரழித்த சந்தேகநபர்! மடக்கிப் பிடித்த காவல்துறை

வடமராட்சி கிழக்கு வெற்றிலைகேணியில் பல வருடங்களாக கசிப்பு தொழிலை மேற்கொண்டு பல குடும்பங்களை சீரழித்து வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்போது, வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த...

Read moreDetails

உலகப் போருக்குப் பிறகு இங்கிலாந்து குடியேற்றத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம் இன்று அறிவிப்பு

இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத், "சட்டவிரோத குடியேற்றத்தைக் கையாள்வதில் நவீன காலங்களில், அதாவது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மிக விரிவான சீர்திருத்தங்களை" திங்களன்று ஹவுஸ்...

Read moreDetails

மெக்சிகோவில் அரசுக்கு எதிராக தீவிரமடைந்த GenZ போராட்டம்

மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி...

Read moreDetails

ரஷ்யா உடனான உக்ரைனின் அடுத்த நகர்வு! ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பு

உக்ரைனில் தற்போது நிறுத்தப்பட்டு உள்ள போர்க் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் செயல்படுத்த தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 652 of 1632 1 651 652 653 1,632

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.