இலங்கை

வடக்கு காணி விடுவிப்பில் நாடகமாடும் அநுர அரசு : சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு

வடக்கு நிலம் விடுவிப்பு பற்றிய தவறான தகவல்களை அரசு வெளியிடுவதாகவும் வழக்கமாகச் சில வீதிகளைத் திறந்து வைத்துவிட்டு, அவற்றை நிலம் விடுவிப்பு என விளம்பரப்படுத்துகின்றது எனவும் இலங்கைத்...

Read moreDetails

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை: உண்மை என்ன?

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை குறித்து முன்னர் வெளியிடப்பட்டிருந்த தரவுகளை விட உண்மையான கணக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பது தற்போது வெளிப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில்,...

Read moreDetails

சிறுவன் வன்புணர்வு ; இராணுவ வீரருக்கு 15 வருட சிறை

பத்து வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இராணுவ வீரருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை...

Read moreDetails

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஆதாரங்கள் அழிப்பு! அநுர விடுத்த சபதம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தாலும் அந்த படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதை அரசாங்கம் நிறுத்தாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.நேற்றைய...

Read moreDetails

Tamilmirror Online || திருகோணமலை திஸ்ஸ தேரர் ரிட் மனுத்தாக்கல்

  திருகோணமலையில் உள்ள சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரையின் தலைமை விஹாராதிபதியான கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், திருகோணமலையில் உள்ள சம்புத்தி...

Read moreDetails

கனடாவில் பெண்ணொருவருக்கு அடித்த ஜாக்பாட்! – ஐபிசி தமிழ்

கனடா - ஒன்டாரியோ மாகாணத்தின் ஃபிட்ஸ்ராய் ஹார்பர் பகுதியில் வசிக்கும் ஷெல்லி எக்ஃபோர்ட் என்ற பெண், பிரபலமான 'Catch the Ace' லொத்தர் சீட்டிலுப்பில் வரலாற்று பரிசை...

Read moreDetails

’தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை ஒருபோதும் விடுவிக்காதீர்’

வடக்கு மாகாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது. தனிப்பட்ட பாதுகாப்பினை விட  தேசியப் பாதுகாப்பு  முக்கியம் எனவே...

Read moreDetails

இஸ்ரேலியர்களின் காரை மறித்து கத்தி குத்து! மேற்கு கரையில் பதற்றம்

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலியர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜெருசலேமின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பரபரப்பான சந்திப்பில் நடந்த இந்த...

Read moreDetails

Tamilmirror Online || திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது: ஜனாதிபதி

திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள்.இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும்...

Read moreDetails

தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு மரண தண்டனை

தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றதற்காக முச்சக்கர வண்டி சாரதியான மகனுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி...

Read moreDetails
Page 647 of 1632 1 646 647 648 1,632

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.