இலங்கை

ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணம்! சுரேஷ் கண்டனம்

வடக்கு - கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே...

Read moreDetails

Tamilmirror Online || அமில வீச்சில் பெண் பலி: மாணவி படுகாயம்

  அயகம கொழும்பேவ பகுதியில் வியாழக்கிழமை (20) இரவு நடந்த அமில வீச்சில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும், 16 வயது பாடசாலை மாணவி...

Read moreDetails

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (21) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ்...

Read moreDetails

களுவாஞ்சிக்குடி நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் கைது

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடி முப்பது இலட்சம் பெறுமதியான...

Read moreDetails

அரங்கேறிய கொடூரம் – தாய் மற்றும் மகன் மீது அசிட் தாக்குதல் – தாய் பலி

பெண்ணொருர் மீதும் அவரது 16 வயது மகன் மீதும் அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (20) இரவு அயகம காவல்துறை பிரிவின் கொழம்பேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம்...

Read moreDetails

இடி–மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு: பல மாகாணங்களுக்கு வானிலை திணைக்கள எச்சரிக்கை

வடக்கு, வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளிலும் பிற்பகல்...

Read moreDetails

Tamilmirror Online || இன்று இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.    ...

Read moreDetails

யாழில் இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த துயரம்! கொழும்பிற்கு உடற்கூற்று மாதிரிகள்

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் உயிரிழந்துள்ளது.குறித்த துயர சம்பவம் நேற்று (20.11.2025) யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில்...

Read moreDetails

பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் நாடுகடத்தப்படலாம்: உள்துறைச் செயலரின் புதிய குடியேற்றத் திட்டம்

பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் எதிர்காலத்தில் நாடுகடத்தலுக்கு உள்ளாக்கப்படலாம் என உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அகதி நிலையை இழந்த...

Read moreDetails
Page 641 of 1631 1 640 641 642 1,631

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.