பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற காரில் மோதி தெருநாய் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணை டிசம்பர் 9 ஆம் திகதி...
Read moreDetailsநெடுந்தீவில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி முலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.உலங்கு வானூர்தி பரீட்சை நிறவடைந்ததும்...
Read moreDetailsகொக்கரெல்ல மேல் வல்போல சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது தென்னை மரம் விழுந்ததில் 33 வயது மோட்டார் சைக்கிள்...
Read moreDetailsபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைக்குள் கொல்லப்பட்டதாக சர்ச்சைக்குரிய தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றது. அவர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதாக...
Read moreDetailsஅமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள தேசிய பூங்காவில் கிலாவியா எரிமலை வெடித்து சிதறியுள்ளது. எரிமலை வெடிப்பை தொடர்ந்து, அதில் இருந்து நெருப்பு குழம்பு...
Read moreDetailsராஜபக்ச ஆட்சிகாலத்தில்தான் கடற்றொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (26) கருத்து தெரிவிக்கும்...
Read moreDetailsஹல்துமுல்லையில் 111 குடும்பங்கள் வெளியேற்றம் Read More
Read moreDetailsஉலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும் அவற்றில் பாபா வங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை மட்டுமல்ல அவரது கணிப்புகள் இதுவரை பொய்த்ததில்லை. இந்தநிலையில், இவருடைய கணிப்புகள்...
Read moreDetailsநெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு கொண்டுவரப்பட்டது . காலநிலை மாற்றம்...
Read moreDetailsஹாங்காங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று பயங்கர தீ விபத்திற்குள்ளாகியுள்ளது. தாய்போ மாவட்டத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றே இவ்வாறு தீ விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 13 பேர்...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin