நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மிகக் கனமழையால் பல ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளது. ...
Read moreDetailsகண்டி மாவட்டத்தில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக அவசரகால பேரிடர் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் வியாழக்கிழமை(27) இன்று தெரிவித்தார். அதிகாரிகளின்...
Read moreDetailsவடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். இதனடிப்படையில், யாழ்ப்பாணம்...
Read moreDetailsமறு அறிவித்தல் வரும் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல்...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை (28) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது...
Read moreDetailsகொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ சுரங்கப்பாதைக்கு அருகில் சற்றுமுன்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து...
Read moreDetailsகடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...
Read moreDetailsவங்காள விரிகுடாவில் இலங்கை கடற்கரைக்கு அருகில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது "டிட்வா" என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு புயலாக தீவிரமடைந்துள்ளதாக வானிலை...
Read moreDetailsஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்காவில் தரையிறங்க முடியாத விமானங்களை திருவனந்தபுரம் மற்றும் கொச்சினுக்கு திருப்பி விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில்...
Read moreDetailsதொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நுவரெலியா-கம்பளை சாலையில் ரம்பொட சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் வியாழக்கிழமை (27) நிலச்சரிவு...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin