இலங்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு அவசர வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மிகக் கனமழையால் பல ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || கண்டிக்கு அவசரகால அனர்த்த நிலைமை பிரகடனம்

கண்டி மாவட்டத்தில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக அவசரகால பேரிடர் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் வியாழக்கிழமை(27) இன்று தெரிவித்தார். அதிகாரிகளின்...

Read moreDetails

கோப்பாய் துயிலுமில்லத்தில் பெருந்திரள் மக்களுடன் மாவீரர் நினைவேந்தல்கள்

வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். இதனடிப்படையில், யாழ்ப்பாணம்...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாம்!

மறு அறிவித்தல் வரும் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல்...

Read moreDetails

Tamilmirror Online || அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை (28) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது...

Read moreDetails

கடுகண்ணாவ பகுதியில் மீண்டும் மண்சரிவு…! – ஐபிசி தமிழ்

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ சுரங்கப்பாதைக்கு அருகில் சற்றுமுன்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து...

Read moreDetails

மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு, 21 பேர் காணாமல் போயுள்ளனர்

கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

Read moreDetails

Tamilmirror Online || ’டிட்வா’ புயலாக உருவெடுதத்துள்ளது

வங்காள விரிகுடாவில் இலங்கை கடற்கரைக்கு அருகில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது "டிட்வா" என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு புயலாக தீவிரமடைந்துள்ளதாக வானிலை...

Read moreDetails

கட்டுநாயக்காவில் தரையிறங்க முடியாத நிலையில் விமானங்கள்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்காவில் தரையிறங்க முடியாத விமானங்களை திருவனந்தபுரம் மற்றும் கொச்சினுக்கு திருப்பி விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில்...

Read moreDetails

Tamilmirror Online || ரம்பொட சுரங்கப்பாதையில் மண்சரிவு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நுவரெலியா-கம்பளை சாலையில் ரம்பொட சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் வியாழக்கிழமை (27) நிலச்சரிவு...

Read moreDetails
Page 624 of 1629 1 623 624 625 1,629

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.