இலங்கை

நீண்ட தேடுதலுக்கு பின் மண்ணுக்குள் இருந்து உயிருடன் மீட்க்கப்பட்ட இருவர்

கண்டி - ஹுன்னஸ்கிரிய பகுதியில் இராணுவத்தினர் மீட்பு பணியில ஈடுபட்டிருந்த போது வீட்டின் கீழ்பகுதி ஒன்றில் இருந்து உயிருடன் இருவர் மீட்க்கப்பட்டுள்ளனர். பாதி சரிந்த மண்ணிக்குள் சிக்கியிருந்த...

Read moreDetails

கேரட்டை 3,500 ரூபாய்க்கு விற்றவருக்கு எதிராக வழக்கு

ஒரு கிலோ கேரட் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவர்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி மாவட்ட...

Read moreDetails

நல்லூர் பிரதேச சபை வெள்ள நீர் வர கூடாது! கோப்பாய் பிரதேச சபை எல்லையில் மண் அணை

யாழ்ப்பாணம் , நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் இருந்து வரும் வெள்ள நீர் தமது பிரதேச சபை எல்லைக்குள் வர கூடாது என வாய்க்காலுக்கு குறுக்காக மண் ...

Read moreDetails

பதுளையில் சேதமடைந்த 165 வீதிகளில் 111 வீதிகள் சீரமைப்பு

நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் சுமார் 165 வீதிகள் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல்...

Read moreDetails

மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட வடக்கு ஆளுநர்!

Courtesy: Nayan அண்மையில் ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதநிலைமைகளை நேரடியாக மதிப்பீடு செய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் திறக்கப்பட்ட பிரதான வீதிகள்

தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளன.நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக நாட்டில் பல் பிரதான வீதிகள் மற்றும் பாலங்கள்...

Read moreDetails

Tamilmirror Online || நெதர்லாந்து தூதுவர் பிரதமரை சந்தித்தார்

நெதர்லாந்து இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கௌரவ Wiebe Jakob De Boer அவர்கள், செவ்வாய்க்கிழமை (02) அன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி!

இலங்கையில் நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (03.12.2025) நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுஎதிர்க்கட்சியின் அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த...

Read moreDetails

பிரித்தானியாவில் சீன தூதரகத் திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு – மூன்றாவது முறையாக தாமதம்

லண்டனில் சீனா உத்தேசித்துள்ள புதிய தூதரக கட்டுமானத் திட்டம் மீண்டும் தாமதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசு, இத்திட்டம் தொடர்பான இறுதி முடிவை டிசம்பர் 10, 2024-க்குள் அறிவிக்க வேண்டும்...

Read moreDetails
Page 609 of 1627 1 608 609 610 1,627

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.