இலங்கை

யாழில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதி கோமா நிலையில்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேல் கோமா நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், அவருக்கு...

Read moreDetails

யாழ். மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி: விளக்கமளித்த அரசாங்கம்

யாழ் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால்  8.48 வீதமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்கியுள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டுவதாக தேசிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க இலங்கையிடம் IFJ வலியுறுத்து

சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (IFJ), அதன் துணை அமைப்பான இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் (SLWJA) உடன் இணைந்து, கருத்துச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதிமொழியை இலங்கை...

Read moreDetails

முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? இறைச்சி விலையும் உயர்வு!

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 1420 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது. Read More

Read moreDetails

உண்மையை எழுதி உயிர் துறந்த ஊடக கைகளை உலகறிய செய்யும் றீச்ஷாவின் மாபெரும் நினைவு பணி

மறைந்த ஊடகவியலாளர்களை போற்றும் முகமாகவும், அவர்களின் தியாகத்தை உலகுக்கும் எதிர்கால சந்ததிக்கும் எடுத்துக்கூறும் முகமாகவும் றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையைில் நினைவிடமொன்று அமைக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் அவர்களது தியாகத்தை என்றும் போற்றும்...

Read moreDetails

Tamilmirror Online || ஆணுறைகள் மீது கூடுதல் வரி விதித்தது சீனா

மக்கள் தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த இடத்தில சீனா உள்ளது. தொடர்ந்து இந்தியாவின் மக்கள் தொகை உயர்ந்து வரும் நிலையில்,...

Read moreDetails
Page 594 of 1617 1 593 594 595 1,617

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.