இலங்கை

Tamilmirror Online || இளநீர் வெட்டும் கத்தியால் குத்தி, இளைஞன் கொலை

இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கணினி பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

சர்வதேச நாடுகளை பின்தள்ளி சாதணை படைத்த சீனா: வியப்பில் உலக நாடுகள்

அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி ஏற்றுமதியில் சீனா முதலிடம் பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜேர்மனி,...

Read moreDetails

Tamilmirror Online || ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது

இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபை மத்திய அவசரகால மீட்பு நிதியிலிருந்து (CERF) 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை...

Read moreDetails

Tamilmirror Online || வௌ்ளத்தில் சூறையாடிய 12 பேர் கைது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து  சொத்துக்களை சூறையாடியதாகக் கூறப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி...

Read moreDetails

பதுளை மாவட்டத்தில் மீண்டும் கொட்டுகிறது மழை : மக்களுக்கு வெளியான அறிவிப்பு

பதுளை மாவட்டத்தில் இன்று (9) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக...

Read moreDetails

டித்வா புயலால் 5,300க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம – கண்டி முதல் புத்தளம் வரை கடும் பாதிப்பு

"டித்வா" சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையில் 5,325 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகப்பெரிய அளவிலான சேதத்தை...

Read moreDetails

Tamilmirror Online || கெடஸ் பிரிவில் 71 குடும்பங்கள் வெளியேற்றம்

செ.தி.பெருமாள் மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் வசிக்கும் 71 குடும்பங்களைச் சேர்ந்த 311 உறுப்பினர்கள் அப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (08) வெளியேற்றப்பட்டதாக நல்லத்தண்ணி...

Read moreDetails

வட்டியில்லா மாணவர் கடன் விண்ணப்பங்கள் தொடர்பில் உயர்கல்வி அமைச்சின் அறிவிப்ப

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான கால நீட்டிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. முதலில் நவம்பர் 1 முதல் நவம்பர்...

Read moreDetails

சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறைக்கு இடைக்கால தடை!

பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குவதை கட்டாயமாக்கும் கர்நாடக அரச அறிவிப்பை, கர்நாடக உயர் நீதிமன்றம், இன்று செவ்வாய்க்கிழமை (09)...

Read moreDetails

கெஹெலியவுக்கு எதிராக வழக்கிலிருந்து விலகிய சட்டத்தரணிகள்

சுகாதார அமைச்சுக்கு தரமற்ற தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ.140 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் சுகாதார அமைச்சர்...

Read moreDetails
Page 590 of 1623 1 589 590 591 1,623

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.