இலங்கை

Tamilmirror Online || இன்று 100 மில்லி மீற்றர் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...

Read moreDetails

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு மாவட்டத்தில் தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடக தடை – நள்ளிரவு முதல் அமல்!

அவுஸ்திரேலியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு இன்று (நள்ளிரவு முதல்) தடை அமலுக்கு வருகிறது. இந்த முடிவு, குழந்தைகளின் மன மற்றும் உடல் நலத்தைப்...

Read moreDetails

தென் கொரியாவிலுள்ள இலங்கையர்கள் வழங்கிய நன்கொடை

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக நேற்று (09) பிரதமர்...

Read moreDetails

இலங்கையின் புவிநடுக்கம் எப்போது சாத்தியம்…! வெளியான பகீர் தகவல்

இலங்கை புவிநடுக்கத்திற்குரிய வாய்ப்புக்களை கொண்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில்...

Read moreDetails

Tamilmirror Online || வாகன ஆவணங்களுக்காக நடமாடும் சேவை

பேரிடர்களால் சேதமடைந்த அல்லது காணாமற்போன வாகன ஆவணங்களை மீட்டெடுப்பது குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் நடமாடும் சேவை 15 ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என்று...

Read moreDetails

யாழில் இடைதங்கல் முகாம்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விஜயம்

யாழில் இடைதங்கல் முகாம்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விஜயம் மேற்கொண்டுள்ளது. குறித்த விஜயம் நேற்று (09) மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் அனர்த்தம் கரணமாக மக்கள்...

Read moreDetails

Tamilmirror Online || பதுளைக்கு மீண்டும் எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தில் இன்று (09) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு...

Read moreDetails

புதிய அமைதி திட்டம்: உக்ரைனின் ரகசிய நகர்வு குறித்த பகீர் தகவல்

புதிதாக ஓா் அமைதி திட்டத்தை உக்ரைன் உருவாக்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்த 28...

Read moreDetails

Tamilmirror Online || இளநீர் வெட்டும் கத்தியால் குத்தி, இளைஞன் கொலை

இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கணினி பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails
Page 589 of 1623 1 588 589 590 1,623

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.