இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளில் சிக்கிய உள்ளக தகவல்கள்!

போதைப்பொருள் பணியகத்திற்குச் சொந்தமான கணினி தரவு மற்றும் தகவல்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளில் சிக்கியுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வு பிரிவு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.பல...

Read moreDetails

இலங்கை வருகிறார் ஜெய்சங்கர் – News21 Tamil

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, நாளை மறுதினம் திங்கட்கிழமை (22) இலங்கைக்கு வருகை தருவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. “டிட்வா” சூறாவளிக்குப்...

Read moreDetails

56,000 பாக். பிச்சைகாரர்களை திருப்பி அனுப்பிய சவுதி

வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து,சவுதி அரேபிய ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது. ...

Read moreDetails

சபரிமலை தங்​கம் திருட்டு: தொழில​திபர் உட்பட இருவர் கைது!

சபரிமலை தங்​கம் திருட்டு வழக்​கில் சென்னையைச் சேர்ந்த தொழில​திபர் உட்பட இரண்டு பேர் கைது செய்​யப்​பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேரளாவின் சபரிமலை ஐயப்​பன்...

Read moreDetails

Tamilmirror Online || இந்திய அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் வீரர்

பக்ரைனில் கடந்த 16-ந் திகதி தனியார் அமைப்பு சார்பில் ஜி.சி.சி. கோப்பைக்கான கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கனடா,...

Read moreDetails

யாழ். பொம்மைவெளி பகுதியில் கோர விபத்து – குடும்பப் பெண் பரிதாபமாக பலி

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் குறித்த கோர விபத்து இன்றையதினம் (20.12.2025) யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து...

Read moreDetails

கொழும்பு மற்றும் சுற்றிய பகுதிகளில் இன்று நீர் விநியோகத் தடை: 8 மணி நேரம் நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதன் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை (20) நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதற்கான...

Read moreDetails

அரசாங்கத்தை நம்பி ஏமாற்றமடைந்த அர்ச்சுனா! சபையில் கிண்டல்

தகரங்கள் கழன்றிருந்தால் 20 இலட்சம் ரூபா வழங்குவதாக கூறினார்கள், அது உண்மையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார். இதனால் அரசாங்கத்தின் கூற்றை நம்பி நானும் இரண்டு...

Read moreDetails

நாட்டில் இன்றும் மழை: 34 பிரதான நீர்நிலைகள் வான் பாய்கின்றன

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (20) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே...

Read moreDetails
Page 562 of 1620 1 561 562 563 1,620

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.