இலங்கை

இனவாதமற்ற தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம்

இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக  கடந்த ஆண்டு பதிவாகிறது  என...

Read moreDetails

யாழ்ப்பாணம் வேலணையில் ஜனாதிபதியின் பங்கேற்புடன் நடைபெற்ற பொங்கல் விழா

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பொங்கல் விழா' இன்று யாழ்ப்பாணம் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி...

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவிப்போர் : நீதி அமைச்சின் அறிவிப்பு

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவிப்போரின், தண்டனையை தளர்த்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நீதி அமைச்சு (Ministry of...

Read moreDetails

போராட்டம் படக்குழுவினரின் தைப்பொங்கல் வாழ்த்துகள்

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிறந்திருக்கும் புத்தாண்டு எல்லோரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் தர வேண்டும் என போராட்டம் படக்குழுவினர் தமது தைப்பொங்கல்...

Read moreDetails

Tamilmirror Online || யானைக்கு வழிவிட்ட பஸ் சரிந்தது

  கொழும்பிலிருந்து தெஹியத்தகண்டிய நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து புதன்கிழமை (14) இரவு 11.30 மணியளவில் திம்புலாகல...

Read moreDetails

யாழில் கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி

கிளிநொச்சி பகுதியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து சம்பவம் நாவற்குழி பகுதியில் நேற்று (14.01.2026) இரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சாரதிக்கு...

Read moreDetails

யாழில் அமைக்கப்படவுள்ள புனர்வாழ்வு நிலையம் : அமைச்சர் அறிவிப்பு

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக யாழில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று...

Read moreDetails
Page 495 of 1614 1 494 495 496 1,614

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.