இலங்கை

Tamilmirror Online || அலவ்வ துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி

அலவ்வ, மொரவலப்பிட்டி பகுதியில் உள்ள கொடாகூருவ சந்தியில் சனிக்கிழமை (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக அலவ்வ பொலிஸார் தெரிவித்தனர். ...

Read moreDetails

கிரீன்லாந்தில் ட்ரம்ப்பின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு எதிராக திரண்ட மக்கள்!

கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்ற வாசகத்துடன் பதாகைகளையும்...

Read moreDetails

Tamilmirror Online || “எமக்கு பிள்ளைகள் மாத்திரமே முக்கியம்”

ரஸீன் ரஸ்மின் தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ...

Read moreDetails

மட்டு சந்திவெளி தொடருந்து தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு

   மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வெட்டாறு சோலை பகுதி தொடருந்து தண்டவாளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 61 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றை இன்று...

Read moreDetails

கசிப்பு வியாபாரியை காப்பாற்ற பொலிஸாரை தாக்கிய 6 பேர் கைது

கனகராசா சரவணன் மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் கசிப்பு வியாபாரியை கைது செய்ய முற்பட்ட பொலிஸாரை தாக்கி கசிப்பு வியாபாரியை கைது செய்ய விடாது...

Read moreDetails

வடக்கு மாகாண பொங்கல் விழாவை புறக்கணித்த அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்

Courtesy: nayan வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026...

Read moreDetails

வடமாகாண தைப்பொங்கல் வி​​ழாவை புறக்கணித்த அமைச்சர், பிரதியமைச்சர்

 எஸ்.ஆர்.லெம்பேட் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண...

Read moreDetails

மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து பருத்தித்துறை பிரதேச சபையின் முன்மாதிரியான செயற்பாடு

யாழ் வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகளில் காணப்படும் குப்பைகள் பருத்தித்துறை பிரதேச சபையால் இன்று(18) தூய்மைப்படுத்தப்பட்டது.பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் தலைமையில் இன்று காலை ...

Read moreDetails

Tamilmirror Online || மனைவியை தீ வைத்து எரித்த கணவருக்கு மரண தண்டனை

தனது மனைவியின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கணவருக்கு மரண  தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை மொனராகலை மேல்...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு விசேட வேலைநேர மாற்றம் : வெளியான சுற்றறிக்கை

ரமழான் காலத்தில் அரச ஊழியர்கள் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர்...

Read moreDetails
Page 487 of 1613 1 486 487 488 1,613

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.