இலங்கை

வெளிநாடொன்றில் அதிவேக தொடருந்துகள் மோதி கோர விபத்து – பலர் பலி

தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற இரண்டு அதிவேக தொடருந்துகள் (High-speed trains) மோதி விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தச் சம்பவம் கோர்டோபா (Cordoba) நகருக்கு அருகிலுள்ள அடமுஸ்...

Read moreDetails

கரூர் சம்பவம்: சிபிஐ முன்பு 2-வது முறையாக இன்று ஆஜராகிறார் விஜய் – Sri Lanka Tamil News

கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, Central Bureau of Investigation...

Read moreDetails

Tamilmirror Online || ரமழான் சிறப்பு சுற்றறிக்கை

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள்...

Read moreDetails

யாழில் விபத்தில் சிக்கிய வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி!

யாழில் விபத்தில் சிக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் காவல் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக நேற்று (18) விபத்து சம்பவித்துள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர்

  இலங்கைக்கான அமெரிக்காவின்   தூதுவராக கலிபோர்னியாவைச் சேர்ந்த தொழில் இராஜதந்திரி எரிக் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார்.  அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கின்...

Read moreDetails

யாழில் கார் ஒன்று தடம்புரண்டதில் மூவர் படுகாயம்…!

யாழில் விபத்தில் சிக்கி மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் அச்சுவேலி வல்லைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்த கார்...

Read moreDetails

Tamilmirror Online || பொது மக்களுக்கு எச்சரிக்கை

சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் வங்கிச் கணக்குகளிலிருந்து மிக நுணுக்கமான முறையில் பணம் திருடப்படுவது குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு...

Read moreDetails

திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயம்!

திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிவெட்டி...

Read moreDetails

Tamilmirror Online || அலவ்வ துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி

அலவ்வ, மொரவலப்பிட்டி பகுதியில் உள்ள கொடாகூருவ சந்தியில் சனிக்கிழமை (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக அலவ்வ பொலிஸார் தெரிவித்தனர். ...

Read moreDetails
Page 486 of 1613 1 485 486 487 1,613

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.