இலங்கை

விகாரை ஒன்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மகிந்தாவின் இரகசிய அறை

குருநாகல் நகரில் அமைந்துள்ள பிரபலமான விகாரை ஒன்றுக்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய அதி சொகுசு அறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அறை தொடர்பில்...

Read moreDetails

Tamilmirror Online || 10 கிளிகளை பிடித்த இருவருக்கு தண்டம்

10 கிளிகளை பிடித்து விற்பனை செய்ய முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், காலி -...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு நெருக்கமானவர் கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் பல முக்கிய பதவிகளை வகித்த அனுஷ பெல்பிட்ட (Anusha Palpita) கைது செய்யப்பட்டுள்ளார்.  அனுஷ பெல்பிட்ட இன்று (23.01.2026) இலஞ்சம் அல்லது...

Read moreDetails

Tamilmirror Online || தொண்டமானின் பெயரை வைத்தது சாபக்கேடு

மலையகத்தில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட பயிற்சி நிலையங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்கள் வைக்கப்பட்டிருப்பது சாபக் கேடான விடயம் என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான...

Read moreDetails

யாழ்.சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் கோரப்படும் காணி! எழுந்துள்ள சர்ச்சை

வேலணை பிரதேச சபைக்கு உரித்தான மண்டைதீவு சுற்றுச்சூழல் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 2.5 ஏக்கர் காணியை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் தேவை கருதி கையகப்படுத்த யாழ். மாவட்ட...

Read moreDetails

கொழும்பில் சிறுவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு – தொடரும் கைதுகள்

ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 24...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை: நுவரெலியாவில் உறைபனி, சில மாகாணங்களில் மூடுபனி எச்சரிக்கை – Sri Lanka Tamil News

இன்று வெள்ளிக்கிழமை (23) வடக்கு, வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள், அதேபோல் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ளது....

Read moreDetails

Tamilmirror Online || ’ஆங்கில சர்ச்சையில் தப்பிவிட முடியாது’

அரசின் கல்வி மறு சீரமைப்பில் ஆறாம் தர ஆங்கில பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயம் தவறுதலாக இணைக்கப்பட்டது என்று எவராலும் கூறித் தப்பிவிட  முடியாது....

Read moreDetails

அஹங்கமவில் பயங்கரம்: மதில் இடிந்து விழுந்து மூவர் பலி

மதில் இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை அஹங்கம - பெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி...

Read moreDetails
Page 475 of 1612 1 474 475 476 1,612

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.