இலங்கை

Tamilmirror Online || பிரதி அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி

கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார்...

Read moreDetails

இலங்கையில் நான்கு இலட்சத்தை நெருங்கும் தங்க விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த நிலையில் இலங்கையிலும் இன்றைய தினம்...

Read moreDetails

Tamilmirror Online || என் புருஷன் கூட ஓடி போவியா: நிர்வாணமாக்கி சாணி பூசிய மனைவி

திருமணமான ஆணுடன் ஓடிச் சென்றதாகக் கூறி, 35 வயது விதவைப் பெண் ஒருவரை ஒரு கும்பல் அரை நிர்வாணப்படுத்தி, ஊர் முழுவதும்...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு : செவ்வந்திக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை...

Read moreDetails

Tamilmirror Online || இன்று இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

Read moreDetails

கோர விபத்தில் சாரதி பலி – இரண்டு பெண்கள் காயம்

காரும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி இடம்பெற கோர விபத்தில் ஓட்டோ சாரதி உயிரிழந்துள்ளார். அத்துடன் ஓட்டோவில் பயணித்த பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம்...

Read moreDetails

சுக்கிரன் உதயத்தால் கோடீஸ்வர யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வமும் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகிறது! – Sri Lanka Tamil News

2026 ஆம் ஆண்டு தொடங்கி ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், ஆண்டின் ஆரம்பத்திலேயே பல முக்கியமான கிரக மாற்றங்கள் நடைபெற உள்ளன. இந்த கிரகப் பெயர்ச்சிகள்...

Read moreDetails

கெசல்வத்த தினுஷாவுக்கு 72 மணிநேர தடுப்புக்காவல்

இந்தியாவின் சென்னையில் கைது செய்யப்பட்டு, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டிருந்த போதிலும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெசல்வத்த...

Read moreDetails

தேசிய கலை இலக்கியப் பெருவிழாவில் யாழ். மாவட்டத்துக்கு 5 விருதுகள்!

கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய தேசிய மட்ட கலை இலக்கியப் போட்டிகளில் சண்டிலிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் சாதனை படைத்துள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள கலாசார அலுவல்கள்...

Read moreDetails
Page 468 of 1611 1 467 468 469 1,611

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.