இலங்கை

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிப்பது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று(04)...

Read more

குறைந்த வருமானம் பெறுவோருக்கான நிவாரணம்  மூன்று மடங்கு அதிகரிப்பு 

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக சமுர்த்தி தொகையை விடவும் மூன்று மடங்கு அதிகமான நிவாரணம் அஸ்வெசும ஊடாக வழங்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன...

Read more

சுதந்திரக் கட்சிக்கு மீண்டும் திரும்பிய துமிந்த, லசந்த, அமரவீர

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய பயணத்தை மேற்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்...

Read more

இலங்கை – இந்திய சமுதாய பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம்

4 இலங்கை – இந்திய சமுதாய பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம் (SLICC 2024) அண்மையில் கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் ராஜூ சிவராமன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பேரவையின்...

Read more

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (04) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 09 சதம் ஆகவும் விற்பனைப்...

Read more

பல மாவட்டங்களில் இன்று கடும் மழை

நாட்டில, மேல், தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read more

Tamilmirror Online || பண்டிகையை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

சிங்கள, தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வௌ்ளிக்கிழமை (05) முதல் விசேட பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (லங்காம) பிரதி பொது...

Read more

ஜப்பானிலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – Thinakaran

7 – இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை தாய்வான் நாட்டின் தலைநகரில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியிருந்தது....

Read more

மூன்று மாதங்களில் 75,000 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

வெளிநாட்டு வேலைக்காக இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மாத்திரம் சுமார் 75,000 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். குறிப்பாக இந்த காலப்பகுதியில் 74,499 பேர்...

Read more

இடி, மின்னலுடன் கூடிய மழை – வெளியான அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 2 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஊவா மாகாணத்தின்...

Read more
Page 458 of 511 1 457 458 459 511

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.