இலங்கை

பல மாவட்டங்களில் இன்று கடும் மழை

நாட்டில, மேல், தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read more

Tamilmirror Online || பண்டிகையை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

சிங்கள, தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வௌ்ளிக்கிழமை (05) முதல் விசேட பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (லங்காம) பிரதி பொது...

Read more

ஜப்பானிலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – Thinakaran

7 – இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை தாய்வான் நாட்டின் தலைநகரில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியிருந்தது....

Read more

மூன்று மாதங்களில் 75,000 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

வெளிநாட்டு வேலைக்காக இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மாத்திரம் சுமார் 75,000 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். குறிப்பாக இந்த காலப்பகுதியில் 74,499 பேர்...

Read more

இடி, மின்னலுடன் கூடிய மழை – வெளியான அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 2 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஊவா மாகாணத்தின்...

Read more

Tamilmirror Online || ’வேலைத்திட்டத்தை மாற்றினால் நெருக்கடி ஏற்படும்’

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய வேலைத்திட்டத்தில் கடுகளவு மாற்றம் செய்யப்பட்டாலும் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படுமென  போக்குவரத்து...

Read more

தாய்வானில் சக்திவாய்ந்த பூகம்பத்தில் 9 பேர் பலி

22 தாய்வானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு நேற்று (03) இடம்பெற்ற சக்திவாய்ந்த பூகம்பத்தில் ஒன்பது பேர் பலியானதோடு மேலும் 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில்...

Read more

மக்களை வியப்பில் ஆழ்த்திய முன்னாள் நிதியமைச்சரின் சொத்து விபரம் : என்ன வைத்துள்ளார் தெரியுமா..!

ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டால் அவரின் சொத்து மதிப்பு எப்படி உயரும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுவும் இந்தியாவில் மாநில அமைச்சர்கள் முதல்...

Read more

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா.. வெளியான மகிழ்ச்சித் தகவல்!

ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் முன்னோடித்திட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னோடித்திட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம்...

Read more

கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி எடுத்த விபரீத முடிவு

இராகலை - டெல்மார் மேற்ப்பிரிவு குளத்தில் இருந்து டெல்மாக் தோட்டம் உடப்புசல்லாவையைச் சேர்ந்த 18 வயதான சுதர்ஷிகா என்ற பெண்ணின் சடலம் புதன்கிழமை (03)...

Read more
Page 456 of 509 1 455 456 457 509

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.