இலங்கை

Tamilmirror Online || சமலின் இளைய மகனை கைது செய்ய உத்தரவு

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (02)அன்று...

Read moreDetails

யுத்தத்தின் பின்னர் யாழ். இலங்கை வங்கியில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச பிரிவு!

40 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை வங்கி யாழ்ப்பாண தலைமையில் கிளையில் சர்வதேச பிரிவானது ஆரம்பிக்கப்பட்டது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தமது சேவைகளை இலகுவாகவும், விரைவாகவும்...

Read moreDetails

Tamilmirror Online || சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க அழைப்பு

நாளை மறுதினமான 4ஆம் திகதி நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த நாளை கரிநாள் என பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கில்...

Read moreDetails

வடக்குக்கு மகாவலிநீர்! வரும்…ஆனால் வராது! தில்லாங்கடி கிவுல் ஓயா பின்னணி!

இந்தியா ஒருபோதும் தனது நாட்டை விட்டு வெளியே அனுப்பாத புத்தரின் புனித சின்னங்களை சுதந்திர தினத்தில் குஜராத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவர வைத்து அதற்கு மறுநாளான 5...

Read moreDetails

Tamilmirror Online || சடுதியாக அதிகரித்த இஞ்சியின் விலை

உள்ளூர் சந்தையில் இஞ்சியின்  விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் 300  தொடக்கம் 500 ரூபாய் வரை விற்பனை...

Read moreDetails

துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு வெளியான அறிவிப்பு – ஐபிசி தமிழ்

இந்த ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களை இன்னும் புதுப்பிக்காதவர்களுக்கு பெப்ரவரி 10 வரை மேலதிக கால அவகாசம் வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2026 ஆம்...

Read moreDetails

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவராக சிந்தக ஹேவபத்திரண தேர்வு – Sri Lanka Tamil News

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியைச் சேர்ந்த சிந்தக ஹேவபத்திரண இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  கடும் போட்டியுடன்...

Read moreDetails

Tamilmirror Online || வெலிகம பிரதேச சபை புதிய தவிசாளராக ஹேவா பதிரண

வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக பணியாற்றிய லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்டதையத்து, அந்த பதவி வெற்றிடத்திற்காக ​தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி...

Read moreDetails

யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ். மயிலிட்டி பகுதியில் இன்று (02.02.2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த...

Read moreDetails

கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை முகாமில் பணியாற்றிய வீரர் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

களுத்துறை மாவட்டம் கட்டுகுருந்தவில் உள்ள விசேட அதிரடிப்படை (STF) முகாமில் பணியாற்றிய ஒரு வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த வீரர் தனது கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்...

Read moreDetails
Page 449 of 1609 1 448 449 450 1,609

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.