இலங்கை

Tamilmirror Online || செல்போன் எண் ‘பிளாக்’: ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்

22 வயது இளம்பெண், தனது செல்போன் எண்ணை பிளாக் செய்த காதலனை வீடு தேடி சென்று மார்பில் கத்தியால் குத்தி கொன்ற...

Read moreDetails

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு

கிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் இன்றைய தினம் (4) பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சிறுவர்கள் தமது...

Read moreDetails

4 மணி நேரம் கடலில் நீந்தி குடும்பத்தை காப்பாற்றிய சிறுவன்

  அவுஸ்திரேலியாவில் தமது குடும்பத்தைக் காப்பாற்ற 4 மணி நேரம் இடைவிடாமல் கடலில் நீந்திய சிறுவனின் தைரியத்தைப் பார்த்துப் பலர் வியப்படைந்துள்ளனர். ...

Read moreDetails

சீருடையினரின் அடக்குமுறைக்குள் தமிழரின் கரிநாள்: வார்த்தை ஜாலம் காட்டிய அநுர

இலங்கை சுதந்திரம் அடைந்ததாக கூறப்பட்ட காலத்துக்குப்பின்னரான சில தசாப்பதங்களாக கொழும்பில் பெப்ரவரி நான்காம் திகதியும் களிப்பும் மற்றும் வடக்கு கிழக்குக்கு அது கரிநாள் என்ற நியதியும் இருந்தது....

Read moreDetails

பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர்கள் ஒட்டியதால் பிரித்தானிய தம்பதியினருக்கு இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு – Sri Lanka Tamil News

பிரித்தானியாவைச் சேர்ந்த லூயிஸ் கேப்ரியல் டி Lewis Gabriel D) மற்றும் அனுஷி எம்மா கிறிஸ்டின் (Anushi Emma Christine) ஆகிய தம்பதியினருக்கு இந்தியாவை உடனடியாக விட்டு...

Read moreDetails

Tamilmirror Online || சுதந்திர தின நிகழ்வுகள்…

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினம் நாடளாவிய ரீதியில், புதன்கிழமை (04) அன்று கொண்டாடப்பட்டது. (படங்கள்: தமிழ்மிரர் நிருபர்கள்)  தம்பலகாமத்தில்...   ...

Read moreDetails

எப்ஸ்டீனின் ஆவணங்கள்…! பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர் மீது விசாரணை

பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் மீது குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணையை லண்டன் மாநகர காவல்துறையினர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளனர். ...

Read moreDetails

பிரித்தானியாவில் சுற்றிவளைப்பு நடவடிக்கை – இலங்கையர் உட்பட 7 பேர் கைது – Sri Lanka Tamil News

பிரித்தானியாவில் லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரைச் சேர்த்து மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனிதக்...

Read moreDetails

குரல் தளர்ந்த தாயின் மிகக் கனமான ஒரு கேள்வி

இந்தக் காட்சி மனதை உருக்கும் ஒரு செய்தி மட்டுமல்ல. இது இந்த நாட்டின் மனசாட்சியையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு மௌனக் கூச்சல். கிளிநொச்சியில் இப்போது நடைபெறும் சுதந்திர...

Read moreDetails
Page 444 of 1609 1 443 444 445 1,609

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.