இலங்கை

யாழில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்

வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்து இன்று (09.02.2026) முற்பகல் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட...

Read moreDetails

Tamilmirror Online || 8 குற்றச்சாட்டுக்கள் : சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விசாரணையை தொடங்கியுள்ளது. ...

Read moreDetails

குடும்பிமலையில் மீட்கப்பட்ட கார்ல் குஸ்டாஃப்: கடல் புலிகளின் அபூர்வ கடற்படை ஆயுதம்

மட்டக்களப்பு - குடும்பிமலை பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்ட ரொக்கெட் லோஞ்சர்கள் தொடர்பில் இலங்கை கடற்படையின் முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவரான ஓய்வுபெற்ற அட்மிரல் ரவீந்திர சி....

Read moreDetails

ஜப்பான் பொதுத் தேர்தலில் சனே டக்காச்சி அபார வெற்றி – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமராக  சாதனை – Sri Lanka Tamil News

ஜப்பான் நாட்டின் பிரதமராக கடந்த ஒக்டோபர் மாதம் பதவியேற்ற சனே டக்காச்சிக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமான ஆதரவு காணப்பட்டது. பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்கு குறைந்த அளவிலான...

Read moreDetails

இன்று முதல் நாட்டில் அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள்

அஞ்சல் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண மற்றும் பதிவு செய்யப்பட்ட கடிதங்களுக்கான கட்டணம் 20 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ...

Read moreDetails

மகா சிவராத்திரி 2026: கிரக மாற்றங்களால் சில ராசிகளுக்கு அதிஷ்ட மழை – Sri Lanka Tamil News

திருக்கணித பஞ்சாங்கத்தின் கணிப்புகளின்படி, இந்த ஆண்டின் மகா சிவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த புனித நாளில் மூன்று முக்கிய கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றுகின்றன...

Read moreDetails

Tamilmirror Online || காலியில் உலோக சேகரிப்பு கடையில் தீ

  காலி, தெவட சந்தியில் பழைய உலோக சேகரிப்பு கடையொன்றில் ஞாயிற்றுக்கிழமை (08)  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு...

Read moreDetails

இடியுடன் கூடிய பலத்த மழை…! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Read moreDetails

Tamilmirror Online || மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் மூலம், ஒரு வருடத்திற்குள் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு ...

Read moreDetails
Page 432 of 1608 1 431 432 433 1,608

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.