இலங்கை

Tamilmirror Online || பொறியில் சிக்கி சிறுத்தை பலி

பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பிரிவில் (Field No 03) காட்டு பன்றிகள் மற்றும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கி, சுமார்...

Read moreDetails

யாழில் துப்பாக்கிசூட்டில் பலியான சிறுவன் பயணித்த வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட வாள்

 சமிக்ஞையை மீறி சென்றதாக கூறி இன்று அதிகாலை அல்லைப்பட்டி பகுதியில் வைத்து, ஹையேஸ் வாகனம் ஒன்றின் மீது ஊர்காவல்துறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை -...

Read moreDetails

Tamilmirror Online || விசேட தேவையுடையோருக்கு புதிய பேருந்துகள்

விசேட தேவையுள்ள நபர்களுக்கான வசதிகளுடன் கூடிய வளிச்சீராக்கிகள் பொருத்தப்பட்ட தாழ்வான மிதிபலகையுடன் கூடிய 10 புதிய பேருந்துகளைச் சேவையில் அமர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ...

Read moreDetails

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்! முன்வைக்கப்பட்ட கோரிக்கை

Courtesy: Thavaseelan சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்த நினைக்கும்போது அதனை எதிர்த்து செயற்படுத்துகின்றவர்களுக்கு அரசு துணை போகக் கூடாது என முல்லைத்தீவு கடற்றொழில் சங்கங்கள்...

Read moreDetails

‘நாடு ஒன்றாக’ தேசிய நடவடிக்கை: நாடு முழுவதும் 802 பேர் கைது – Sri Lanka Tamil News

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ‘நாடு ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் போது 802 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  இந்த விசேட நடவடிக்கையின் கீழ்...

Read moreDetails

வடக்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் : ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்...

Read moreDetails

பிப்ரவரி 17 முதல் 20 வரை பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் – Sri Lanka Tamil News

பிப்ரவரி 17 முதல் 20 வரை பாராளுமன்றம் கூடும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம்  குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற...

Read moreDetails

வேலை நிறுத்தத்தில் குதிக்கப்போகும் மின்சார சபை தொழிற்சங்கங்கள்

எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.மின்சார சபையின் 24 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள...

Read moreDetails
Page 429 of 1607 1 428 429 430 1,607

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.