இலங்கை

சர்வதேச மத்தியஸ்தத்துடன் சமூக ஒப்பந்தம்: திருகோணமலைப் பிரகடனம் வெளியீடு

Courtesy: Nickey thomson திருகோணமலை – 2026 ஆம் ஆண்டுக்கான “திருகோணமலைப் பிரகடன” முன்வரைவு, சர்வதேச மத்தியஸ்தத்துடனும் உத்தரவாதத்துடனும் அரசியலமைப்புக்கு முற்பட்ட சமூக ஒப்பந்தத்துக்கான உயர்மட்டப்...

Read moreDetails

ஐரோப்பா போருக்கு தயாராக இருக்க வேண்டும் – மியூனிக் மாநாட்டில் கியர் ஸ்டார்மர் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

ஐரோப்பா தனது மக்களையும் மதிப்புகளையும் வாழ்க்கை முறையையும் பாதுகாக்க வேண்டுமெனில் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் Keir Starmer உலகத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

Tamilmirror Online || பலத்த மின்னல் குறித்து கடுமையான எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (14) முற்பகல் 11.30 மணிக்கு எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.  இந்த அறிவித்தல், இன்று...

Read moreDetails

திஸ்ஸவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் மகிந்த

இலங்கை சம சமாஜ்வா கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (14) இறுதி அஞ்சலி செலுத்தினார். ...

Read moreDetails

14 ஆண்டுகளின் பின் அவசர கூட்டம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று காலை விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தியது. இந்த விசேட ஊடகவியலாளர்...

Read moreDetails

ஈரானை நோக்கி நகரும் உலகின் மிகப்பெரிய போர் கப்பல்! அமெரிக்காவின் அடுத்த பேரிடி

அணு ஒப்பந்தத்தைப் பெற ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக அமெரிக்கா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read moreDetails

யாழில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்… மரணத்தின் பின்னணியில் வலுக்கும் சந்தேகங்கள்

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 17 வயதான சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த விடயம் பேசுபொருளாக மாறியுள்ள...

Read moreDetails

குடும்பத் தகராறு: மனைவியை தீ வைத்து கொன்ற கணவன் – மெதகம பகுதியில் அதிர்ச்சி சம்பவம் – Sri Lanka Tamil News

குடும்பத் தகராறு தீவிரமடைந்த நிலையில், கணவன் தனது மனைவியை தீ வைத்து கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துயரமான சம்பவம் மெதகம பிரதேசத்திலுள்ள பரசன்கஸ்வெவ பகுதியில்...

Read moreDetails

Tamilmirror Online || இலங்கை வருகின்றார் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ...

Read moreDetails
Page 419 of 1606 1 418 419 420 1,606

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.