இலங்கை

“பெண்ணுறுப்பு மேல் ஆணுறுப்பை வைப்பது வன்புணர்வு இல்லை”

"பெண்ணுறுப்பின் மேல் ஆணுறுப்பை வைத்தால் அது  பாலியல் வன்புணர்வு இல்லை. வன்புணர்வுக்கான முயற்சி தான்" என்று கூறி பாலியல் வன்புணர்வு வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட...

Read moreDetails

தபால் திணைக்களத்தின் வருமான இலக்கு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

தபால் திணைக்களம் இந்த வருடத்தில் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை இலகுவாக அடைய முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda...

Read moreDetails

24 மாதங்களுக்கு பின் சூரியன்–செவ்வாய் சேர்க்கை: 4 ராசிகளுக்கு அதிஷ்ட மழை – Sri Lanka Tamil News

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் காலக்கட்டப்படி ராசி மாற்றம் செய்யும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும் என்று நம்பப்படுகிறது. நவகிரகங்களில் சக்திவாய்ந்த கிரகங்களாக கருதப்படும் சூரியன்...

Read moreDetails

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: இந்தியாவை வீழ்த்திய தென்னாபிரிக்கா

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் முடிவுக்கு வந்த நடப்புச் சம்பியன்களான இந்தியாவுக்கெதிரான குழு...

Read moreDetails

ரணிலின் மனைவியிடம் வாக்குமூலம் பெறுவதற்கான புதிய திகதி : காவல்துறையின் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) மனைவி மைத்ரி விக்ரமசிங்கவிடம் (Maithree Wickremesinghe) வாக்குமூலம் பெறுவதற்கான புதிய திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.குறித்த...

Read moreDetails

மலேசியாவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை – Sri Lanka Tamil News

மலேசியாவின் Sabah மாநிலத்தில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரிக்டர் அளவில் 7.0 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் Borneo தீவில் உணரப்பட்டதாக...

Read moreDetails

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: தென்னாபிரிக்காவை வீழ்த்திய இந்தியா

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் முடிவுக்கு வந்த நடப்புச் சம்பியன்களான இந்தியாவுக்கெதிரான குழு...

Read moreDetails

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதால் நிலவி வந்த மழை நிலைமை இன்றிலிருந்து (23ஆம் திகதி) குறைவடையும்...

Read moreDetails

Tamilmirror Online || உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (22) ...

Read moreDetails

அருச்சுனா எம்.பிக்கு எதிராகக் கிளம்பிய சொந்த ஊர் மக்கள்…! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து ஊடகங்களுக்கு அவர்கள்...

Read moreDetails
Page 396 of 1604 1 395 396 397 1,604

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.