இலங்கை

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவிக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம் : காவல்துறை அதிகாரி எடுத்த முடிவு

தனது தந்தையால் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு, இன்று (23) நடைபெற்ற சாதாரணதர கணித வினாத்தாளுக்கு தோற்றுவதற்கான வாய்ப்பை அளுத்கம காவல்துறையின் OIC, வழங்கினார். இந்த...

Read moreDetails

வங்கதேசத்தில் தன்னிச்சையாக செயற்பட்ட முகமது யூனுஸ் :அந்நாட்டு ஜனாதிபதி குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் நோபல் பரிசுவென்ற முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசு தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்ததாகவும், தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை இரண்டு முறை...

Read moreDetails

Tamilmirror Online || “சம்பள அதிகரிப்பையடுத்து கெடுபிடிகளும் அதிகரித்துள்ளது”

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட கமிட்டி தலைவர்களுக்கான  விசேட கூட்டம்  கொட்டகலை ஸ்ரீ  முத்து  விநாயகர் ஆலய பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(22) இடம்பெற்றது. ...

Read moreDetails

குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டது அரசாங்கம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

தரமற்ற நிலக்கரி தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட விவசாய அமைச்சர் லால் காந்த, நிலக்கரி விநியோக டெண்டருக்குப் பின்னால் எந்த மோசடியும் ஊழலும் இல்லை...

Read moreDetails

பிரித்தானியாவில் உரை ரத்து; அச்சுறுத்தலை விட உரையாடலே முக்கியம்: நாமல் ராஜபக்ஷ அறிக்கை – Sri Lanka Tamil News

பிரித்தானியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவிருந்த பல்கலைக்கழக உரையாடல் நிகழ்வுகள், தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.  இது...

Read moreDetails

Tamilmirror Online || ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 18 பேர் பலி

நேபாளத்தில் இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை போகாராவில் இருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் பயணிகள் 44...

Read moreDetails

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு : நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை வழக்கில் 12 பேருக்கு மரணதண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை...

Read moreDetails

உறுதியானது திருமணம்: ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் அறிவித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி! – Sri Lanka Tamil News

திரையுலகின் மிகவும் பிரபலமான ஜோடிகளாகக் கருதப்படும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் குறித்த வதந்திகளுக்கு தற்போது அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.  'கீதா கோவிந்தம்'...

Read moreDetails

“பெண்ணுறுப்பு மேல் ஆணுறுப்பை வைப்பது வன்புணர்வு இல்லை”

"பெண்ணுறுப்பின் மேல் ஆணுறுப்பை வைத்தால் அது  பாலியல் வன்புணர்வு இல்லை. வன்புணர்வுக்கான முயற்சி தான்" என்று கூறி பாலியல் வன்புணர்வு வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட...

Read moreDetails
Page 395 of 1604 1 394 395 396 1,604

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.