இலங்கை

காயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் நிலை தொடர்பில் வெளியான தகவல்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி காயமடைந்ததாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் அவர் "பாதுகாப்பாக" இருப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியனின் மகன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

எலிக்காய்ச்சல் பரவல் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் (Leptospirosis) சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கிட்டத்தட்ட 300 மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல்களில் முஜ்தபா கமெனிக்கு காயம்! மறைவின் இரகசிய நிலை

ஈரானின் புரட்சிகர காவல் படை (Revolutionary Guards) ஆதரவுடன் மோஜ்தபா கமெனி நாட்டின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று மூத்த ஈரான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....

Read moreDetails

சுவிட்சர்லாந்தில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த பஸ்: 6 பேர் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

Home / சுவிட்சர்லாந்தில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த பஸ்: 6 பேர் உ... ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தில்...

Read moreDetails

Tamilmirror Online || கச்சா எண்ணெய் விலை திடீரென சரிவு

உலகச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கில்...

Read moreDetails

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு வட கொரியா ஆதரவு சமிக்ஞை

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களைக் கண்டித்து, மொஜ்தபா கமெனியை ஈரானின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுத்ததற்கு வட கொரியா தனது ஆதரவை அறிவித்ததாக அந்நாட்டு...

Read moreDetails

வானிலையில் திடீர் மாற்றம்: இலங்கையின் சில பகுதிகளில் இன்று மழை வாய்ப்பு  – Sri Lanka Tamil News

Home / வானிலையில் திடீர் மாற்றம்: இலங்கையின் சில பகுதிகளில் இன்று ம... இலங்கையின் சில பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாட்டின் மற்ற...

Read moreDetails

ஈரான் போரில் அமெரிக்க வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு

ஈரானுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை  7 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 140 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க...

Read moreDetails

யாழ்.பல்கலைக்குள் களமிறங்கிய குற்றத் தடுப்பு காவல்துறையினர்! பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம்

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக் கொடியை இறக்கி, அதற்குப் பதிலாகக் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், யாழ்....

Read moreDetails
Page 356 of 1601 1 355 356 357 1,601

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.