இலங்கை

Tamilmirror Online || ’’தமிழர்கள் இன்றும் அடிமைகளாகவே உள்ளனர்’

கனகராசா சரவணன் இலங்கைத்தீவு சர்வதேச வல்லரசுகளின் பூகோள ஆதிக்கப் போட்டிக்குள் சிக்குண்டுள்ளதால், அரசுகளாலும் வல்லரசுகளாலும் தமிழர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்...

Read moreDetails

உலகின் முடிவில் செல்பி எடுக்க முயன்ற மருத்துவபீட மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பயிலும் 23 வயதான மாணவி ஒருவர்,நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி உலகின் முடிவில் உள்ள பிரதான சரிவில் செல்ஃபி எடுக்கச் சென்றபோது,...

Read moreDetails

அமெரிக்காவுக்கே தெரியாமல் இஸ்ரேலின் தாக்குதல்! ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு களஞ்சியமான South Pars பகுதியில் உள்ள ஈரானிய உற்பத்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு எந்தத் தகவலும்...

Read moreDetails

இலங்கைக்கு மிகப்பெரிய பொருளாதாரப் பேரிடி; எச்சரிக்கை

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் 20ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், மேலை நாடுகளுக்கு எதிராக ஈரான் 'முழு அளவிலான பொருளாதாரப்...

Read moreDetails

குவைத்தின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்

குவைத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான மினா அல்-அஹ்மதி (Mina al-Ahmadi) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் ஒரு செயல்பாட்டு அலகு மீது இன்று காலை ட்ரோன்...

Read moreDetails

Tamilmirror Online || மீண்டும் எகிறும் எரிபொருள் விலை

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில்,  நாட்டில் இம் மாத இறுதிக்குள் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என இலங்கை கனிம...

Read moreDetails

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கையளிப்பு

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு (Kumara Jayakody) எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பிரேரணை இன்று (19) சபாநாயகர் ஜகத்...

Read moreDetails

Tamilmirror Online || “ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு”

இஸ்‌ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானியின் மரணத்திற்குப் பழிவாங்கப்படும் என்று ஈரானின் புதிய அதியுயர் தலைவர்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகம் முன்பாக திரண்ட மாணவர்கள்! விரிவுரைகளை புறக்கணித்து ஆரம்பமான போராட்டம்

விசாரணை என்னும் பெயரில் மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், ஜனநாயக உரிமை கோரி விரிவுரைகளை புறக்கணித்து இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

Read moreDetails
Page 329 of 1593 1 328 329 330 1,593

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.