இலங்கை

அதிகரிக்கும் போர் பதற்றம்…! ஈரானுக்கு பிரித்தானியா விடுத்த நேரடி எச்சரிக்கை

பிரித்தானிய இராணுவத் தளங்கள், நிலப்பரப்பு அல்லது நலன்களை நேரடியாகக் குறிவைக்க வேண்டாம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சிற்கு (Abbas Araghchi) நேரடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

2 போர் விமானங்கள் தரையிறக்க அமெரிக்க கோரியது:ஜனாதிபதி

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலைமையைப்...

Read moreDetails

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக வெடிக்கவுள்ள போராட்டம்

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக நாளை (21) காலை 8.00 மணிக்கு வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சீரான சேவைகள் இல்லாத காரணத்தால் அவற்றை சீர் செய்யுமாறு...

Read moreDetails

உலகம் எப்போது அழியும்? பாபா வாங்கா கணிப்பு மீண்டும் வைரல் – Sri Lanka Tamil News

Home / உலகம் எப்போது அழியும்? பாபா வாங்கா கணிப்பு மீண்டும் வைரல் பாபா வாங்காவின் உலக அழிவு கணிப்பு மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருள். 5079ஆம்...

Read moreDetails

வவுணதீவில் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம்தாய்! பின்னர் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

வவுணதீவு இருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 வயது குழந்தையுடன் நேற்று வியாழக்கிழமை சென்று காணாமல் போன இளம் தாய் ஒருவர் தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த...

Read moreDetails

Tamilmirror Online || சதொசவில் 100 பொருட்களின் விலைகள் குறைப்பு

   தமிழ் ,சிங்கள   புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்களில் 100 வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக,...

Read moreDetails

ஈரான் போர் ட்ரம்பை காயப்படுத்துகிறது! – ஐபிசி தமிழ்

மத்தியக்கிழக்கில் நிலவி வரும் பதற்றமானது இஸ்ரேலியப் பிரதமரின் நிபந்தனைகளுக்கு ஏற்ப இஸ்ரேலின் அரசியல் வரைபடத்தை மாற்றியமைத்துள்ளது என்றும், இது காசாவிலிருந்து கவனத்தை ஈரான் பக்கம் திருப்பியதோடு, தெளிவான...

Read moreDetails

Tamilmirror Online || 500 லீற்றர் எரிபொருளை சேமித்தவர் சிக்கினார்

ஹம்பாந்தோட்டை, கட்டுவெவ சல்மல்யாய பகுதியில் சுமார் 500 லீற்றர் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக்...

Read moreDetails

ஈழ விடுதலைப் புலிப் போராளிகளுக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த அன்னை பூபதி…

 ஈழ தேசம் எங்கும் நேற்றைய நாளில் (19.03.2026) அன்னை பூபதி அம்மா அவர்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இன்றும் ஈழ மண்ணில் பசியோடும்...

Read moreDetails
Page 326 of 1593 1 325 326 327 1,593

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.