இலங்கை

ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை; வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிப்பு – Sri Lanka Tamil News

Home / ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை; வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிப்பு இந்த நடவடிக்கை, திருத்தப்பட்ட 1994ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலஞ்ச...

Read moreDetails

கோதுமை மா விலை உயர்விற்கான காரணத்தை வெளியிட்டார் பிரதி அமைச்சர்

உலகப் போர்ச் சூழல் காரணமாக ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 17 உயர்ந்துள்ளது என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர்...

Read moreDetails

Tamilmirror Online || பிரபல இலங்கை வடிவழகி சுல்பத்மேந்திர காலமானார்

பிரபல இலங்கை வடிவழகியும் (மாடல்) நடமாடும் மேடை மற்றும் அழகுக் கலைப் பயிற்றுவிப்பாளருமான சுல்பத்மேந்திர குமாரபத்திரன தனது 46ஆவது வயதில் காலமானார். ...

Read moreDetails

மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கிறங்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  மன்னார் மாவட்ட செய்லகத்திற்கு முன்பாக குறித்த இன்று இன்று...

Read moreDetails

7 மாவட்டங்கள் பெரும் அபாயத்தில் – மக்களுக்காக அரசு சிறப்பு நடவடிக்கை

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 25,647 குடும்பங்களின் 81,929 பேர் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் கடும்...

Read moreDetails

Tamilmirror Online || 22யை சவாலுக்கு உட்படுத்த இன்று இறுதி நாள்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்த்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசிலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில், உயர்...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க MQ-9 ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணைப் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ட்ரோனை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளார்.ஈரானின்...

Read moreDetails

யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல் – பின்னணியில் அரசியல் அழுத்தம்.! NPP உறுப்பினருக்கு உடனடி பிணை

ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டுப் பொருள்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரை நீதிமன்றில் முன்னியாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.வீடு புகுந்து...

Read moreDetails

கடற்கரையில் நீராடிய பெண் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் கடலில் மூழ்கி மாயம் – Sri Lanka Tamil News

Home / கடற்கரையில் நீராடிய பெண் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் கடலில் மூழ்கி மாயம் பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினரில் 35...

Read moreDetails

Tamilmirror Online || பால் பொருட்களின் விலை அதிகரிப்பு போலியானது: CAA

   பால் மா, புளிக்கப்பட்ட பால் பானங்கள் மற்றும் தயிர் உள்ளிட்ட பல பால் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ‘BREAKING...

Read moreDetails
Page 31 of 1666 1 30 31 32 1,666

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.