இலங்கை

அமைச்சுப் பதவி கிடைத்த பின் கடற்றொழிலாளர்களை கண்டுக்கொள்ளாத சந்திரசேகர்! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

மக்களோடு மக்களாக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு போராடி வந்த தற்போதைய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அமைச்சுப் பதவி கிடைத்த பின் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை பாராமுகமாக கடந்து செல்வதாக...

Read moreDetails

மானிப்பாய் பிரதேச சபையில் அமளி துமளி

அதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினரை வெளியேற்றிவிட்டு என்னால் சபையை நடாத்த முடியும் என மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதன் பெண் உறுப்பினர் மீது எரிந்து விழுந்தார். ...

Read moreDetails

Tamilmirror Online || மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது

வாகனப் பதிவு முறைகேடுகள் தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

செங்கடலில் பிரிக்கப்படும் அபாயத்தில் அமெரிக்க இராணுவ வளங்கள்! அதிர வைத்த ஹவுதிக்களின் தாக்குதல்

 ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை...

Read moreDetails

Tamilmirror Online || ’இலங்கையில் உணவு விலை 15 வீதம் உயரும்’

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலக அளவில் உணவுப் பொருள்களின் விலை உயர்வால்...

Read moreDetails

ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அதிர்ச்சி: பென்டகனின் முக்கிய கூட்டத்தில் இருந்து வெளியேறிய முக்கிய உறுப்பினர்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பித்த ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை (military operation) ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளதாக...

Read moreDetails

வளைகுடா நாடுகளுக்கு ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

  ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, "ஈரான் ஒருபோதும் போரைத் தானாகத் தொடங்காது. ஆனால், ஈரானின்...

Read moreDetails

அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் பணிப்பாளர் கேதீஸ்வரன் சான்றுரை!

யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ முனைவர் கேதீஸ்வரன் அவர்களால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை (27.03.2026) அன்று...

Read moreDetails

பொதுமலசல கூட விவகாரம் : யாழ்.மாநகரசபை -இ.போ.ச முறுகல்

யாழில் இ.போ.சவின் இறைமையுள்ள நிலப்பரபில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் யாழ். மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இன்று (28)பெரும் பிரச்சினையாக...

Read moreDetails

Tamilmirror Online || சேவையை முடக்கி போராடுவோம் : இ.போ.ச எச்சரிக்கை

யாழில் இ.போ.சவின் இறைமையுள்ள நிலப்பரபில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் யாழ். மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இன்று...

Read moreDetails
Page 305 of 1591 1 304 305 306 1,591

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.