இலங்கை

Tamilmirror Online || ’’கண்டது ஆவியல்ல… கூலிங் கிளாஸ் ஆசாமி ’’

"பஸ்ஸில் ஏறிய பயணியைக் காணவில்லை... சீட்டில் இருப்பதோ யாரோ ஒரு புதிய நபர்! நடத்துநரே பயந்துபோய் 'தான் கண்டது ஆவியோ' என்று நடுங்கிய சம்பவம்...

Read moreDetails

இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்

இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More

Read moreDetails

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

நாட்டில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு, தீவின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (02) வெளியிட்டுள்ள...

Read moreDetails

RMV வாகனப் பதிவு மோசடி: ஆணையாளர் நாயகத்தின் உறவினரும் சி.ஐ.டியால் கைது

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (RMV) ஆணையாளர் நாயகம் கைதைத் தொடர்ந்து அதே வாகனப் பதிவு மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடைய அவரது நெருங்கிய உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

போர் பதற்றத்திற்கிடையில் ட்ரம்பிடம் சிக்கிய உக்ரைன்…! அமெரிக்காவின் பகிரங்க எச்சரிக்கை

உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுத விநியோகத்தை நிறுத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான சர்வதேசக் கூட்டணியில் இணையுமாறு...

Read moreDetails

Tamilmirror Online || மனிதர்களுடன் நிலவுக்கு பாயும் ’ஆர்டெமிஸ் ’

சுமார் அரை நூற்றாண்டு கால நீண்ட காத்திருப்பு இன்று முடிவுக்கு வருகிறது. நிலவைச் சுற்றி வரப்போகும் உலகின் முதல் மனிதப் பயணத்திற்காக, அமெரிக்க விண்வெளி...

Read moreDetails

போருக்கு மத்தியில் ட்ரம்ப் ஆற்றவுள்ள முக்கிய உரை…! உற்று நோக்கும் உலக நாடுகள்

ஈரான் மீதான போர் தொடங்கி ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு முக்கிய உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்தநிலையில், இன்று...

Read moreDetails

Tamilmirror Online || வடக்கின் கடல் வளம்: 100 மில்லியன் டொலர் இலக்கு

“கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியாக மிகப்பொ பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் முழுமையாகப்...

Read moreDetails

வெளிநாடொன்றில் சிறைவைக்கப்பட்டுள்ள ஆறு இலங்கை கடற்றொழிலாளர்கள் விடுதலை

 வங்கதேசத்தின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அங்கு எட்டு மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த கடற்றொழிலாளர்கள்...

Read moreDetails
Page 294 of 1590 1 293 294 295 1,590

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.