இலங்கை

Tamilmirror Online || எரிபொருள் திருடிய CPC சாரதி கைது

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் எரிபொருள் பவுசர் ஒன்றிலிருந்து சுமார் 50,000 ரூபாய் பெறுமதியான எரிபொருளை திருடிய அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

தேசிய அடையாள அட்டை பெற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும...

Read moreDetails

Tamilmirror Online || கோமா நிலையில் அரசாங்கம்; வீதியில் மக்கள்!

அரசாங்கம் நீண்டகாலமாக இருந்த உயிர்ப்பு நிலை மயக்கத்திலிருந்து (கோமா) தற்போதே குணமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

அமெரிக்கா சிவப்பு கோடுகளை தாண்டினால் ஏற்படப்போகும் பேரழிவு : ஈரான் புரட்சிகர படை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

 அமெரிக்க இராணுவம் "சிவப்புக் கோடுகளைத் தாண்டினால், எங்களின் பதிலடி பிராந்தியத்தையும் தாண்டிச் செல்லும்" என்றும், அது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, பல ஆண்டுகளுக்குப்...

Read moreDetails

Tamilmirror Online || செம்மணி மனித புதைகுழி அகழ்வு: இன்று விசாரணைக்கு… (வீடியோ)

செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நிதர்ஷன் வினோத்  ...

Read moreDetails

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்கள் இருவர் கைது

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) முன்னாள் தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டிற்காக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்களான முசரத் கொங்கஹகே மற்றும்...

Read moreDetails

Tamilmirror Online || ஈரான் கடும் எச்சரிக்கை: அச்சத்தில் உலக நாடுகள்

  ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல்...

Read moreDetails

ஊழல் குற்றச்சாட்டு : நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் கைது

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது அதிகார வரம்பிற்குள் அபிவிருத்திப்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் ஏற்படும் திடீர் மின்தடை ….! சபையில் பதிலளித்த அமைச்சர்

அரசாங்கம் இதுவரையில் திட்டமிட்ட மின் துண்டிப்பு எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை என என்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். தற்போதைய மின்வெட்டு குறித்து ஐக்கிய...

Read moreDetails

அஸ்வெசும பயனாளர்களுக்கு விசேட நிவாரணம்: கொடுப்பனவு தொகைகளை அதிகரித்தார் ஜனாதிபதி! – Sri Lanka Tamil News

Home / அஸ்வெசும பயனாளர்களுக்கு விசேட நிவாரணம்: கொடுப்பனவு தொகைகளை அதிகரித்தார் ஜனாதிபதி! குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்களுக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails
Page 280 of 1588 1 279 280 281 1,588

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.