இலங்கை

கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு? வெளியான தகவல்!

எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடு இன்றி கோழி இறைச்சியை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (12) பிற்பகல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது, பண்டிகைக் காலத்தில் மாத்திரமன்றி...

Read moreDetails

Tamilmirror Online || உண்டியலை உடைத்த பெண்கள் இருவர் கைது

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள பூர்வாரம போதிமலு விகாரையில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

காத்தான்குடியில் பேரீச்சம் பழங்கள் பகிர்ந்தளிப்பு

புனித ரமழான் மாதத்தையிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கி வைக்கப்பட்ட ஒருதொகை பேரீச்சம் பழங்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) காத்தான்குடி மீரா பெரிய...

Read moreDetails

வீட்டு கூரையின் மீது பாரிய பனிகட்டி: வியப்பில் பிரதேசவாசிகள்

தகம கிராமசேவா களத்தில் அமைந்துள்ள ரின்பொல மொரகொல்ல தோட்டத்தின் புதிய பிரிவில் உள்ள தோட்ட வீடொன்றின் கூரை மீது பாரிய பனிக்கட்டி ஒன்று விழுந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

நீர் மற்றும் மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களை...

Read moreDetails

Tamilmirror Online || இலங்கை – இந்திய அதிகாரிகள் கலந்துரையாடல்

இந்தியாவின் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஸ்ரீ புபிந்தர் சிங் பல்லாவின் தலைமையிலான  தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.   நாட்டில் உள்ள மீள்புதுப்பிக்கத்தக்க...

Read moreDetails

ஆசையை நிறைவேற்றி கொண்ட மாலைதீவு அதிபர்: வெளியேறினர் இந்திய இராணுவத்தினர்

மாலைதீவுக்கு இந்தியாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மாலைதீவிலிருந்து இந்திய இராணுவத்தினரின் குழுவொன்று வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாலைதீவில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர்,...

Read moreDetails
Page 1531 of 1553 1 1,530 1,531 1,532 1,553

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.