இலங்கை

யாழ்ப்பாணம் வந்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். உலங்கு வானூர்தி மூலம்  யாழ்ப்பாணம் மத்திய...

Read moreDetails

சர்வதேச மன்னிப்பு சபையிடம் பாதுகாப்பு குழு தலைவர் கேள்வி

8 விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூர்ந்த சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் அக்னெஸ் கலமார்ட், புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிங்களவர்களையும் இராணுவத்தினரையும் ஏன் நினைவுகூரவில்லையென, தேசிய...

Read moreDetails

இலங்கையில் தொலைபேசிக்கு அடிமையாகியுள்ள சிறுவர்கள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

நாட்டில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதம் பேர் கையடக்க தொலைபேசிக்கு அடிமையாகி உள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தென் மாகாணத்திலுள்ள 400 பாடசாலை மாணவர்களிடம்...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் மி.மீ. 150 அளவில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் Read More

Read moreDetails

’உலக பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு’

விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்துடன் வேகமாக முன்னேறும் உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு இருக்கின்றதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மாத்தளை...

Read moreDetails

பறவையின் ஒற்றை இறகு சாதனை விலைக்கு ஏலம்

109 தற்போது அழிவடைந்திருக்கும் நியூசிலாந்தின் ஹூயா பறவையின் ஒற்றை இறகு உலக சாதனை தொகையாக 28,417 டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது. இந்த இறகு 3,000 டொலர்கள் வரை...

Read moreDetails

பிரிட்டனில் உள்ள புகலிடதாரிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

பிரிட்டனில்(uk) பொதுத்தேர்தல் முடியும்வரை, புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பிரித்தானியாவிலிருந்து எப்போது நாடுகடத்தப்படுவோமோ என்ற அச்சத்திலிருக்கும்...

Read moreDetails

வானிலையில் நாளை முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் நாளை (08) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More

Read moreDetails

முன்பள்ளி ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் திட்டம் – Thinakaran

114 பயிற்சி பெறாத முன்பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், ஊவா மாகாணத்திலுள்ள பயிற்சியளிக்கப்படாத முன்பள்ளி ஆசிரியர்களின் திறன் மற்றும் திறன்களின் அடிப்படையில் 150 தமிழ்,...

Read moreDetails
Page 1469 of 1559 1 1,468 1,469 1,470 1,559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.