இலங்கை

சுழிபுரத்தில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்

பு.கஜிந்தன் சுழிபுரம் திருவடிநிலை காட்டுபுலத்தில் கடற்படை முகாமிற்காக மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிப்பு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், காணி உரிமையாளரின்...

Read moreDetails

தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இனி விசா தேவையில்லை

26 இலங்கையில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய விசா ஊக்குவிப்புகளுக்கு தாய்லாந்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்குள்...

Read moreDetails

தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற நிலைப்பாடு இல்லாமையே தாயகத்தின் அவல நிலைக்கு காரணம் : விக்னேஸ்வரன்

எமது தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C.V Wigneswaran)...

Read moreDetails

ஜூன் 4ஆம் திகதி பொது விடுமுறையா? வெளியான தகவல்!

இந்தியாவிலஜூன் 4ஆம் தேதி பொதுவிடுமுறை இருக்குமா என்று மக்களுக்கு கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவின்போது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல,  தேர்தல் முடிவு நாளன்று...

Read moreDetails

Tamilmirror Online || கரையோர ரயில் சேவை பாதிப்பு

அம்பலாங்கொடை ரயில் நிலையத்திற்கு அருகில் தொழிநுட்ப கோளாறு காரணமாக ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர  ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை ...

Read moreDetails

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் 60 ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு

38 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் 60 ஆவது ஜனன தினம் நேற்று (29) அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டிய நிகழ்வு கொட்டகலை...

Read moreDetails

இலங்கை குடியுரிமை பெறுவது தொடர்பில் புதிய அறிவிப்பு

இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் 2024ம் ஆண்டு நிரந்தர வதிவிட வீசா உத்தரவு என இந்த வர்த்தமானி...

Read moreDetails

சென்னை உள்ளிட்ட 10 மைதானங்களுக்கு தலா ரூ.25 இலட்சம் வழங்கும் BCCI

113 IPL தொடரின் 17ஆவது சீசன் போட்டிகள் சென்னையில் முடிவடைந்தன. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை...

Read moreDetails

தேர்தலை ஒத்திவைத்தால் .. அரசுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

அதிபர் தேர்தலை ஒத்திவைத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல தயார் என பாலித ரங்கே பண்டார(palitha range bandara) தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக நேற்று (29) கொழும்பில்...

Read moreDetails
Page 1459 of 1563 1 1,458 1,459 1,460 1,563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.