இலங்கை

நாட்டை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ள விரும்புவோர் தான் பொருளாதார பரிமாற்ற சட்ட மூலத்தை எதிர்க்கின்றனர்

நாட்டை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ள விரும்புவோர் தான் பொருளாதார பரிமாற்ற சட்ட மூலத்தை எதிர்க்கின்றனர் - Thinakaran Read More

Read moreDetails

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தகவலை  நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி,கிங்கங்கை, களுகங்கை மற்றும் நில்வள கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக...

Read moreDetails

வெள்ளி ஆபரணம் அணிந்தால், எந்த ராசிக்கு அதிஷ்டம் தெரியுமா?

தங்கத்தை அணிவது போன்று வெள்ளி நகையை அணிந்து கொள்ளவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்களை விட பெண்களே வெள்ளி நகைகளை அதிகளவில் அணிகின்றனர். ஜோதிடப்படி சிலருக்கு வெள்ளி...

Read moreDetails

இலங்கை சுற்றுலாப்பயணிகளுக்கு விசா இல்லாத பயணத்தை அங்கிகரித்த தாய்லாந்து

  இலங்கை உட்பட வேறு 36 நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் விசாவில்லாமல் தாய்லாந்துக்குள் நுழைய முடியுமென்பதுடன் 60 நாள்கள் வரையில் தங்கியிருக்கலாமென வெளிவிவகார அமைச்சர்...

Read moreDetails

நேபாளத்தில் சீன முதலீடுகளின் உண்மையான பின்னணி என்ன?

38 நேபாளம் தெற்காசியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ள நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடு. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு பெரும் வல்லரசுகளுக்கு அருகாமையில் இருப்பதால் புவியரசியலில்...

Read moreDetails

யாழிற்கு ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சி கடத்த முற்பட்ட இருவர் கைது

மன்னாரில் (Mannar)  இருந்து யாழ்ப்பாணத்திற்கு ( Jaffna) சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சிகளுடன்  இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர்...

Read moreDetails

AI மீது ஆர்வத்தை இழக்கும் மக்கள்… புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! 

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த பேச்சுகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்துள்ள நிலையில், தற்போது அதன் மீது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வத்தை இழந்து...

Read moreDetails

பல்கலைக்கழக ஊழியர்களை பணிக்குத் திரும்ப பணிப்பு

நாட்டைக் காக்கும் நாளைய தலைவர்களின் எதிர்காலம் கருதி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர்...

Read moreDetails

அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்

78 அரச துறையிலுள்ள சகல பிரிவுகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நாடு...

Read moreDetails

மருத்துவர்கள் பற்றாக்குறை: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் (Sri lanka) போதிய மருத்துவர்கள் இன்மை பிரச்சினை தொடர்ந்தால் மருத்துவமனைகளை மூடவேண்டிய நிலையேற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டின்...

Read moreDetails
Page 1458 of 1563 1 1,457 1,458 1,459 1,563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.