இலங்கை

ஜனாதிபதி அநுரவுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாழ்த்து

பாராளுமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள தேசிய மக்கள் சக்திக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More

Read moreDetails

Tamilmirror Online || திங்களன்று புதிய அமைச்சரவை நியமனம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை, எதிர்வரும் திங்கட்கிழமை (18) நியமிக்கப்படும் என, தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்படி 25 பேருக்கும் குறைவான அமைச்சரவையொன்று...

Read moreDetails

வாக்களிக்க சென்ற மக்களுக்காக விசேட பஸ் சேவை

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் சென்று கொழும்பு திரும்பிய மக்களுக்காக இன்று (16) முதல் விசேட பஸ் சேவைகள் வழங்கப்படுமென இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது...

Read moreDetails

தமிழரசுக் கட்சிக்கு வட கிழக்கு மக்கள் வழங்கிய ஆணை – எம்.ஏ.சுமந்திரன்

தமிழரசுக் கட்சிக்கு வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரதான ஆணையைக் கொடுத்திருக்கின்றார்கள்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.மக்கள் முன்பாக...

Read moreDetails

இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read More

Read moreDetails

Tamilmirror Online || ஜனாதிபதியை வாழ்த்தினார் இந்திய உயர்ஸ்தானிகர்

பொதுத் தேர்தலில் விசேட வெற்றியை பதிவு செய்துள்ள தேசிய மக்கள் சக்திக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜனாதிபதி அனுர...

Read moreDetails

யாழ். வரலாற்றில் முதற் தடவையாக தேசிய மக்கள் சக்தி வெற்றிவாகை

பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்ட வாக்குப் பதிவில் தேசிய மக்கள் சக்தி எதிர்பாராத வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்தத் தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 9,066 வாக்குகளையும்,...

Read moreDetails

தொடருந்து விபத்தில் சிக்கிய குடும்பம்: இருவர் பலி – பலர் படுகாயம்

மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த தொடருந்துடன் சிறிய ரக லொறி ஒன்று மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஜனாதிபதியே ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். Read More

Read moreDetails
Page 1337 of 1574 1 1,336 1,337 1,338 1,574

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.