இலங்கை

இலங்கை தமிழர்கள் வைத்த சரியான செக் : நிலைத்தடுமாறியுள்ள இந்தியா

இந்தியா (India) தற்போது தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி கதைப்பதை மிகவும் ஆக்கப்பூர்வமானதாக பார்க்கலாம் என பிரித்தானியாவின் அரசியல் ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார். குறித்த வவிடயத்தை...

Read moreDetails

இரு பாகங்களாக பிளந்த தனியார் பஸ்; நால்வர் காயம்

கினிகத்தேனையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸும், ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூம் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. Read More

Read moreDetails

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள உப அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனத் தூதுக்குழு நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்பட சீனா தயார்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள (IDCPC) உப அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) தலைமையிலான சீனத் தூதுக்குழு இன்று (25) ஜனாதிபதி...

Read moreDetails

ஹிஸ்புல்லாவின் 250 ரொக்கெட் தாக்குதல் : நிலைதடுமாறிய இஸ்ரேல்

இஸ்ரேல் (Israel) மீது ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் 250-க்கும் மேற்பட்ட ரொக்கெட்களை வீசி தாக்குதல் நடாத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பை...

Read moreDetails

சீன உப அமைச்சர் தலைமையிலான குழு &  ஜனாதிபதி சந்திப்பு

கல்வித்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சியளித்து இலங்கையின் மனிதவள மேம்பாட்டை மேம்படுத்த சீனா ஆதரவு வழங்கும் என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர். Read More

Read moreDetails

Tamilmirror Online || வழிமுறைகளை உருவாக்க முயற்சிகள் வேண்டும்

அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது, தீர்வுகளை அடி மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட் எம்.பி

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (25)...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான பிடியாணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) இன்றையதினம் (25) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க முன்னிலையாகாத காரணத்தினால் முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். Read More

Read moreDetails
Page 1317 of 1576 1 1,316 1,317 1,318 1,576

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.