இலங்கை

மாவைக்கந்தனின் பாலஸ்தாபன பாலாலய கும்பாபிஷேக நிகழ்வு

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயிலின் (Maviddapuram Kandaswamy Kovil) பாலஸ்தாபன பாலாலய கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெறவுள்ளது.நேற்று முன்தினம் (29) மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் வெளியிட்டுளள அறிக்கையில்...

Read moreDetails

Tamilmirror Online || புகையிரத சேவைக்கு பாதிப்பு

கனமழை காரணமாக ஹாலிஎல, உடுவர பகுதியில் புகையிரத கடவையில் சரிந்து வீழ்ந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.  இதன்...

Read moreDetails

சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை வலயத்தை மாற்றிய தாய்வான்

தாய்வான் தனது வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விதிமுறைகளைத் திருத்தி எச்சரிக்கைகளுக்கான நுழைவு தூரத்தைக் குறைத்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ உறுதிப்படுத்தினார். தாய்வான் செய்திகள் தெரிவித்தபடி,...

Read moreDetails

அமெரிக்கா பறந்த பசில் – மொட்டுக்கட்சி தலைமைக்கு எழுந்த சிக்கல்

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டதரங்கள் தெரிவிக்கின்றன.உள்ளூராட்சி சபைத் தேர்தலை வழிநடத்த பசில் வர...

Read moreDetails

Tamilmirror Online || வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

தெதுரு ஓயா மற்றும் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.   இதற்கமைய அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு...

Read moreDetails

உழவு இயந்திர அனர்த்தம்; இதுவரை 08 சடலங்கள் மீட்பு

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 08 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்களால் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்து...

Read moreDetails

தமிழர் பிரதேசத்தில் கணவனை திருத்த முற்பட்ட மனைவிக்கு நேர்ந்த விபரீதம்

திருகோணமலையில் (Trincomalee), மதுப்பாவனையில் இருந்த கணவனை காப்பாற்றுவதற்காக முயற்சித்த மனைவி உடலில் தீப்பற்றி உயிரிழந்துள்ளார். பாலையூற்று, திருகோணமலையைச் சேர்ந்த பிரதீபன் நளினி (வயது 31)...

Read moreDetails

Tamilmirror Online || சீரற்ற காலநிலை: உயிரிழப்பு உயர்வு

நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது.   அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த...

Read moreDetails

இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: டிசம்பர் 01, 2024

>>> பார்வையிட க்ளிக் செய்க >>> இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: நவம்பர் 30, 2024 The post இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: டிசம்பர்...

Read moreDetails

மலேசியாவில் இலங்கைத்தமிழரான தொழிலதிபர் மறைவு : ரூபா 40,000 கோடியை உதறி துறவியான மகன்

மலேசியாவின்(malaysia) பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தக்காரரும் அந்நாட்டின் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தவருமான ‘ஏகே’என்று அழைக்கப்படும் இலங்கைத் தமிழரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86 வயதில் (28)...

Read moreDetails
Page 1306 of 1578 1 1,305 1,306 1,307 1,578

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.