இலங்கை

என்னதான் பிரசாரம் செய்தாலும் தம்பிக்கு விடுதலை கிடையாது :அடித்துக் கூறுகிறது அநுர அரசு

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு(duminda silva) ஒருபோதும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்கமாட்டார் என...

Read moreDetails

Tamilmirror Online || உரத்தை இலவசமாக வழங்க நடவடிக்கை-பிரதமர்

பெரும்போகத்திற்கான உர மானியமாக 25000 ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

Read moreDetails

ரணில் தரப்பையும் சஜித் அணியையும் ஒன்றிணைக்க களமிறங்கிய முன்னாள் அமைச்சர்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தானாக...

Read moreDetails

”சிவப்பு அரிசி தட்டுப்பாட்டுக்கு கடந்த அரசாங்கமே காரணம்”

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், கடந்த அரசாங்கத்தினால் ஒருவருக்கு தலா 20 கிலோ அரிசி இலவசமாக விநியோகம் செய்யப்பட்டதன் விளைவாக சந்தையில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு...

Read moreDetails

சாணக்கியன் எம்.பிக்கு கிடைத்த புதிய பதவி

நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiya Rasamanickam) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.பத்தாவது நாடாளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட...

Read moreDetails

Tamilmirror Online || நாகை மீனவர்கள் 12 பேருக்கும் நிபந்தனை பிணை

எஸ். தில்லைநாதன்  தடை செய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி,மீன்பிடியில் ஈடுபட்ட...

Read moreDetails

யாழில் சர்ச்சையாக உருவெடுக்கும் சுண்ணக்கல் அகழ்வு: விடுக்கப்படும் கோரிக்கை

விவசாய நடவடிக்கையைப் பாதிக்காத வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வை நெறிப்படுத்துவதோடு, இதில் நிலவக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என தமிழ்த்...

Read moreDetails

2025ற்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று

2025 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.  இரண்டாவது வாசிப்பு எனப்படும் பாதீட்டு உரை எதிர்வரும்...

Read moreDetails

தொலைபேசிகளுக்கு விதிக்கப்படும் புதிய தடை: விடுக்கப்பட்ட அறிவிப்பு

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது நாட்டில் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்...

Read moreDetails

Tamilmirror Online || நாட்டின் சில இடங்களில் மழை

நாட்டின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.    அந்தவகையில்,...

Read moreDetails
Page 1231 of 1593 1 1,230 1,231 1,232 1,593

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.