இலங்கை

கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வில் பேரூர் ஆதீனம் பங்கேற்பு

45 கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பில் திருக்கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வில் புரூர் ஆதீனம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி...

Read moreDetails

ஊழியர்களின் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தம்… வெளியான அறிவித்தல்

பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு நியமன அதிகாரியினால் உரிய இடமாற்றங்களை வழங்குமாறு மேற்படி சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

Read moreDetails

அனைத்து குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க திட்டம்

கொழும்பு கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ...

Read moreDetails

தமிழக மீனவர்களை அனுமதிக்கும் கோரிக்கை நிராகரிப்பு

21 இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  தமிழக கடற்றொழில்...

Read moreDetails

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! ஏப்ரல் மாதம் முதல் வருகிறது கொடுப்பனவு

இலங்கையில் மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கு பணம் செலுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு...

Read moreDetails

பலாங்கொடையில் ஆலங்கட்டி மழை

பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை பலத்த  மழையுடன் ஆலங்கட்டிகள் தரையில் விழுந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.  Read More

Read moreDetails

IMF உடனான பேச்சுவார்த்தைகள்:இறுதி வரைபு சட்டமூலமாக சமர்ப்பிக்கப்படும்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் முடிவுற்றதும் அதன் சட்ட வரைவை  சட்ட மூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில்...

Read moreDetails

Tamilmirror Online || கல்விக் கட்டமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

எதிர்வரும் 2033 ஆம் ஆண்டு வரையிலான தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பு திட்டம் தொடர்பில், மூன்றாவதும் நான்காவதும் கலந்துரையாடல்களை, கல்வி தொடர்பான துறைசார் மேற்பார்வைக்...

Read moreDetails

முச்சக்கரவண்டி – லொறி விபத்து மூவர் பலி, ஒருவர் படுகாயம்

25 குருநாகல், பொத்துஹெர, பூலோகொல்ல சந்திக்கருகில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியுடன், எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதி,...

Read moreDetails
Page 1224 of 1237 1 1,223 1,224 1,225 1,237

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.