இலங்கை

’நெருக்கடியில் விஜயதாச ராஜபக்ஷ என்னுடன் இணைந்தார்’

அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் விஜயதாச ராஜபக்ஷ நாட்டிற்காக தன்னுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நீதி, சிறைச்சாலை விவகாரங்கள்...

Read moreDetails

பல்வேறு நெருக்கடியான தருணங்களில் விஜயதாச என்னுடன் இணைந்தார்

140 அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் விஜயதாச ராஜபக்ஷ நாட்டிற்காக தன்னுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு...

Read moreDetails

இந்தியாவுக்கு பேரிடி: சீனா தீட்டியுள்ள புதிய திட்டம்

இந்தியாவின் அருணாசல பிரதேச(arunachal pradesh) எல்லையை ஒட்டி 175 கிராமங்களை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கிராமங்கள் கண்காணிப்பு மையங்களாகவும்...

Read moreDetails

இடியுடன் கூடிய மழை – வெளியான அறிவிப்பு

இன்று (05) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்...

Read moreDetails

இலங்கைக்கான பயண ஆலோசனைகளை திருத்தியது பிரித்தானியா

இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரித்தானியா நேற்று (05) முதல் திருத்தம் மேற்கொண்டுள்ளது.  அவசரகால மருத்துவச் சேவைகளுக்கான அணுகல், நாட்டிற்குள் நுழையும் போது பாதுகாப்புத்...

Read moreDetails

கே.எச். நந்தசேனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

மறைந்த அநுராதபுரம் மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். இன்று (06) காலை அநுராதபுரம் – சாலியபுரம், தெப்பங்குளம்,...

Read moreDetails

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இனி இது கட்டாயம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் மேல் மாகாணத்தை சேர்ந்த அனைத்து முச்சக்கர வண்டிகளும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயம்...

Read moreDetails

இலங்கைக்கான பயண ஆலோசனையை தளர்த்திய ஐக்கிய இராச்சியம்

86 இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளது. நேற்று (05)...

Read moreDetails

கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : அதிகரிக்கப்போகும் கொடுப்பனவு

கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளர்களிடையே நிலவும் பிரச்சினைகள்...

Read moreDetails
Page 1178 of 1236 1 1,177 1,178 1,179 1,236

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.