இலங்கை

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதன்படி யாழ்ப்பாண காவல்துறை...

Read moreDetails

நீண்ட விடுமுறை தொடர்பில் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

சித்திரை புத்தாண்டு மற்றும் ரமழானுடன் இணைந்த நீண்ட விடுமுறையின் போது, அனைத்து அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை வழங்க முன்வர வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

Tamilmirror Online || மொட்டுக் கட்சி நாளை முக்கிய சந்திப்பு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை (9) நடைபெறவுள்ளது. ...

Read moreDetails

கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் இன்று சூரியன் உச்சம்

இன்று (08) நண்பகல் 12.12 அளவில் மாரவில, பொதுஹர, குருகெத்தே, கல்முனை, கர்தலாவெல மற்றும் வாரப்பிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

Read moreDetails

வெளிநாடொன்றில் படகு விபத்து: 90 இற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலி!

தென்னாபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 90இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தின் போது படகில் சுமார்...

Read moreDetails

இரட்டைக் கொலைச் சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

பாதுக்க, அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Read More

Read moreDetails

தோட்ட ஆலய திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தால் ஒவ்வாமை

172 நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் தோட்ட ஆலய திருவிழா இடம்பெறும் வேளையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானம் ஒவ்வாமை காரணமாக இன்று...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு : இன்று முதல் விடுவிக்கப்படவுள்ள பணம்

அரச ஊழியரின் ஏப்ரல் மாத சம்பளத்தை இன்று(08) முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்றையதினம்(07)இடம்பெற்ற...

Read moreDetails

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இன்றைய வானிலை  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (07) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில...

Read moreDetails
Page 1175 of 1236 1 1,174 1,175 1,176 1,236

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.