இலங்கை

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். “இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாகக் கருதப்படும் புனித  ரமழான் மாதமானது,  முஸ்லிம்  சகோதரர்களுக்கு சிந்தனை...

Read moreDetails

Tamilmirror Online || மேலும் 1,82,140 குடும்பங்களுக்கு அஸ்வெசும

மேன்முறையீடுகளும் ஆட்சேபனைகளும் பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னர் அஸ்வெசும கொடுப்பனவை பெறுவதற்கு மேலும் 1,82,140 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

Read moreDetails

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட புத்தாண்டு சுப நேர பத்திரம்

27 தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்புப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய முறைப்படி இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. கலாசார அலுவல்கள்...

Read moreDetails

அரசின் எதேச்சாதிகாரம் :போராட்டத்தில் குதித்தார் மகிந்த

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய(mahinda deshapriya) தனது இல்லத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தி எதிர்ப்புத்...

Read moreDetails

15ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிப்பு

எதிர்வரும் 15ஆம்  திகதி  திங்கட்கிழமை அரச பொது விடுமுறை தினமாக  அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இதனை இன்று...

Read moreDetails

ஓய்வுபெற்ற படை வீரர்கள், குடும்பத்தினரின் நலனுக்காக உதவ அரசாங்கம் தயார்

41 ஓய்வுபெற்ற படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக மேலும் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு தயாராகவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்....

Read moreDetails

தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

தேர்தல்களின் போது வேட்பாளர்களினால் செலுத்தப்படும் கட்டுப்பணத்துக்கான தொகையை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read More

Read moreDetails

Tamilmirror Online || தாக்குதல் நடத்த சிலர் முயற்சி-பொலிஸ் மா அதிபர்

எதிர்வரும் ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பொலிஸ் மா அதிபர்...

Read moreDetails

நாவல மஸ்ஜித் பத்ரிய்யீனினால் காஸா மக்களுக்கு நன்கொடை

10 இராஜகிரிய, நாவல அல் மஸ்ஜிதுல் பத்ரிய்யீன் ஜும்ஆ மஸ்ஜித் நம்பிக்கையாளர் சபையினர் காஸாவில் உள்ள சிறுவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடை வழங்கினர். புத்தசாசன, சமய மற்றும்...

Read moreDetails
Page 1171 of 1236 1 1,170 1,171 1,172 1,236

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.