இலங்கை

கனடாவில் இருந்து புலம்பெயர்ந்தோர் பின்வரும் காரணிகளுக்காக வெளியேற்றப்படலாம்

கனடாவின் சட்டதிட்டங்களை மீறும் புலம்பெயர்ந்தோர் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர் என அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  அங்கு தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வசிக்கும் ஒரு குடியேற்றவாசி கனடா சமூகம்...

Read moreDetails

Tamilmirror Online || 2 நாட்களும் விசேட நடவடிக்கை: கலால்

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்பவர்களை இலக்கு வைத்து கொழும்பில் இரண்டு பண்டிகைக் கால நாட்களில் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்...

Read moreDetails

பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞனின் விதைகள் நீக்கம்

– போதையில், சாரதி அனுமதிப்பத்திரமின்றி தப்பியோடியதாக பொலிஸார் தெரிவிப்பு மதவாச்சி பகுதியில் போக்குவரத்து பொலிசாரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இளைஞர் ஒருவரின் விதைகள் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிய...

Read moreDetails

வரிக் கொள்கையின் மூலமே அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு: அதிபர் ரணில்

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இன்று வரையிலான இரண்டு வருடங்களுக்குள் நிம்மதியாக மூச்சு விடக்கூடிய சூழலை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும்...

Read moreDetails

2 நாட்களும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கும் கலால் திணைக்களம்

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்பவர்களை இலக்கு வைத்து கொழும்பில் இரண்டு பண்டிகைக் கால நாட்களில் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்...

Read moreDetails

இனிய நோன்புப் பெருநாள்

அல்லாஹ்வை நெருங்கிடும் அருள் மிகு மாதம். புனித ரமழான் மாதம் பிறந் திட்டாலே இம் மண்ணில் வாழும் மனித ரெல்லாம் கண்ணியப் படுத்திடும் சிறப்பு மிகு மாதம்...

Read moreDetails

நாட்டில் அதிகரித்த வெப்பநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் வடக்கு, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (11) அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி...

Read moreDetails

சிஎஸ்கேவில் இருந்து ஏப்ரல் 30ஆம் தேதியுடன் விலகும் நட்சத்திர வீரர்! ரசிகர்கள் சோகம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான், ஏப்ரல் 30ஆம் தேதி உடன் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்.  Read More

Read moreDetails

“இனியும் கம்பனி காரணம் கூற முடியாது” ஜீவன் அதிரடி அறிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சம்பள நிர்ணயசபையின் 2ஆவது கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.  இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்...

Read moreDetails
Page 1170 of 1236 1 1,169 1,170 1,171 1,236

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.