இலங்கை

மட்டக்களப்பில் மீண்டும் ஆரம்பமான காவல்துறை பதிவு நடவடிக்கை

மட்டக்களப்பில் (Batticaloa) மீண்டும் காவல்துறையினர் குடியிருப்பாளர்களின் விபரம் திரட்டுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். அதன்படி, காவல்துறையினர் இன்றையதினம்(08.03.2025) விண்ணப்பப் படிவங்களை வீடுவீடாக சென்று வழங்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். ...

Read moreDetails

யாழ்ப்பாணம் – திருச்சிக்கு இடையில் இண்டிகோ விமான சேவை

Follow Us Get the latest news on WhatsApp இந்தியாவின் இண்டிகோ ஏர்லைன்ஸ், யாழ்ப்பாணம் மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு இடையே தினசரி நேரடி விமான...

Read moreDetails

Tamilmirror Online || ஆசிரியை கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

கிளிநொச்சி, பளை - வேம்படிக்கேணியில் கிணற்றிலிருந்து ஆசிரியை  ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தனிநபருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து மேற்படி ஆசிரியையின்...

Read moreDetails

பதவி விலகுவதாக அறிவித்த அர்ச்சுனா எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) எதிர்வரும் எட்டாம் அல்லது ஒன்பதாவது மாதம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு...

Read moreDetails

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையில் திடீர் மாற்றம் 

Follow Us Get the latest news on WhatsApp 2025ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5...

Read moreDetails

Tamilmirror Online || பிரதமரின் மகளிர் தின செய்தி

உலகெங்கிலும் உள்ள பெண்களது வாழ்வில் தாக்கம் செலுத்தக்கூடிய கட்டமைப்பு சார் சமமின்மைக்கும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களுக்கும் முகங்கொடுப்பதற்கு ஒன்றுபட்டு இணைய வேண்டிய ஒரு காலம்...

Read moreDetails

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலங்கை கடற்பரப்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் (Mannar) நீதவான் தீர்ப்பு வழங்கியுள்ளார்.அதன்படி, 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும், ஒருவருக்கு...

Read moreDetails

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி ரத்து செய்யப்பட்டால் கோப்பை யாருக்கு?

Follow Us Get the latest news on WhatsApp ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை பிற்பகல் 2.30...

Read moreDetails

Tamilmirror Online || குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே...

Read moreDetails

முல்லைத்தீவு கோத்தபாய முகாமிற்கு முன் வெடித்த போராட்டம் – குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு மேலாக நீதி கோரி போராட்டம் மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்றைய...

Read moreDetails
Page 1114 of 1611 1 1,113 1,114 1,115 1,611

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.