இலங்கை

Tamilmirror Online || தரமான பொருள்கள் விநியோகத்துக்கு ஜப்பான் ஆதரவு

நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து இலங்கையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் நிறுவனக்...

Read moreDetails

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நகர அபிவிருத்தி அதிகாரசபையினால்...

Read moreDetails

மட்டக்களப்பில் ஆசிரியரிடம் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளரின் அராஜகம் !

மட்டக்களப்பில் (Batticaloa) ஆசிரியரை தாக்க முற்பட்ட குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், பிணையில் விடுதலை...

Read moreDetails

”முன்னாள் சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்”

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் குழுக்களின் துணைத் தலைவர் அங்கஜன் ராமநாதன் ஆகியோர்...

Read moreDetails

நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம்

குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read More

Read moreDetails

Tamilmirror Online || பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் அறிவிப்பு

2025ஆம் ஆண்டில் அரசுப் பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை காலம் தொடர்பில் கல்வி அமைச்சகம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...

Read moreDetails

இடைவிடாது தொடரும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம்: திண்டாட்டத்தில் அநுர அரசு!

வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால் வைத்திய தொழிற்சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை கைவிடுமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ...

Read moreDetails

Tamilmirror Online || சாகலவின் வீட்டில் தேசபந்து?

நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பித்து கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள்...

Read moreDetails

விவசாயத்தைக் கட்டியெழுப்பினால் நாடு முன்னேறும்: சபையில் சுட்டிக்காட்டிய சஜித்

நாம் ஒரு நாடாக மீண்டும் எழுந்து நிற்க வேண்டுமானால் விவசாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa)தெரிவித்துள்ளார். 2025 வரவு செலவு திட்ட...

Read moreDetails

புதிய ஆளுநர்கள் இன்று நியமனம்! வடக்கு மாகாண ஆளுநராக தமிழர்!

Follow Us Get the latest news on WhatsApp 9 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (25) நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இதற்கான...

Read moreDetails
Page 1105 of 1612 1 1,104 1,105 1,106 1,612

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.