• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மட்டக்களப்பில் ஆசிரியரிடம் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளரின் அராஜகம் !

GenevaTimes by GenevaTimes
March 12, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மட்டக்களப்பில் ஆசிரியரிடம் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளரின் அராஜகம் !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பில் (Batticaloa) ஆசிரியரை தாக்க முற்பட்ட குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதையடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலையிலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலை 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பாலர் பாடசாலை கட்டிடத்தை மாற்ற வேண்டும் என கோரி பாடசாலையில் வாக்குவாதத்தில், தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் அலெக்ஸ் என்பவர் ஈடுபட்டுள்ளார்.

மட்டக்களப்பில் ஆசிரியரிடம் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளரின் அராஜகம் ! | Npp Organizer Fights With Teacher In Batticaloa

இதையடுத்து, அப்பாடசாலை ஆசிரியை தாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் அவரை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிணையில் விடுதலை

இதன்பின்பு, நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை நீதவான் பிணையில் செல்ல அனுமதி அளித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஆசிரியரிடம் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளரின் அராஜகம் ! | Npp Organizer Fights With Teacher In Batticaloa

குருநாகல் மாவட்டத்தில் இருந்து குறித்த நபர் பட்டிருப்பு தொகுதியின் களுவாஞ்சிக்குடியில் உள்ள பிரதேச சபை, பிரதேச செயலகம், வைத்தியசாலை, அரச நிறுவனங்கள் மற்றும் நிர்வாகங்களில் தன்னிச்சையாக தலையிட்டு குழப்பங்களை உருவாக்கி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


மேலும், அங்குள்ள மக்களுடன் மதுபோதையில் அராஜகத்திலும் ஈடுபட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

Kertas siasatan kes Zamri Vinoth, 3 DJ hina agama Hindu masih disemak pihak AGC – KPN | Makkal Osai

Next Post

IPL 2025: ஐ.பி.எல். போட்டிகளில் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு..? இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்

Next Post
IPL 2025: ஐ.பி.எல். போட்டிகளில் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு..? இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்

IPL 2025: ஐ.பி.எல். போட்டிகளில் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு..? இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin