இலங்கை

வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி

வவுனியா (Vavuniya) மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டியிட தமிழரசுக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.தமிழரசுக் கட்சி இன்று (14.03.2025) வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காக 35 இலட்சம் பேர்

மாத்தறை மாவட்டத்தில் 328,159 பேர் வாக்களிக்கவில்லை என்பதுடன், குருநாகல் மாவட்டத்தில் 267,596 பேர் வாக்களிக்கவில்லை. Read More

Read moreDetails

Tamilmirror Online || போர்நிறுத்தத்தை நிராகரித்தது ரஷ்யா

அமெரிக்காவின் போர்நிறுத்த முன்மொழிவை ரஷ்யா நிராகரித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஆலோசகர் யூரி உஷாகொவ் இதனைத் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு (Ministry of Education Sri Lanka) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற...

Read moreDetails

’யாழ். மாவட்டத்தில் 17 சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி’

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ...

Read moreDetails

இடியுடன் கூடிய கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை...

Read moreDetails

நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் – அடுத்து என்ன நடக்கும்?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நான்கு அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தகவல்கள் தெரிவித்துள்ளன. Read More

Read moreDetails

Tamilmirror Online || மட்டக்குளிய புகுடுகண்ணாவின் தம்பி கைது

டி.கே.பி கபில  இந்தியாவின் சென்னையில் தலைமறைவாக இருந்து, ஹெரோய்ன், கொலை மற்றும் பல பிற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பாலச்சந்திரன்...

Read moreDetails

வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்

வெலிவேரிய அரலியகஸ்தெக சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (13) இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...

Read moreDetails

Tamilmirror Online || பிக்கு படுகொலை: நாடு திரும்பிய பெண் கைது

சீதுவ காவல் பிரிவுக்குட்பட்ட வெத்தெவ பகுதியில் 14.09.2022 அன்று புத்த பிக்கு  ஒருவரின் கொலை மற்றும் சொத்துக்கள் திருடப்பட்ட சம்பவம்  தொடர்பாக...

Read moreDetails
Page 1103 of 1612 1 1,102 1,103 1,104 1,612

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.